குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் வெட்டிப் படுகொலை!

0
மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைக் கிராமமான வடமுனை - ஊத்துச்சேனையில் குடும்பத் தகராறில் ஒருவர் கோடரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வடமுனை - ஊத்துச்சேனையைச் சேர்ந்த...

சபாநாயகர் இராஜினாமா!

0
சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். " "கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்து சமூகத்தில் ஒரு...

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டார் சஜித்!

0
சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் சிலர்...

சிவனொளிபாதமலை யாத்திரை நாளை ஆரம்பம்!

0
சிவனொளிபாத யாத்திரை நாளை 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் உடமலுவ பகுதியை அலங்கரிப்பதற்காக இம்முறை 30 இலட்சம் மலர்களை உபயோகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிவனொளிபாத யாத்திரை இம்முறை பூரணை தினத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் வழமையை விட இம்முறை ஆரம்ப...

தனி வீடா? மாடி வீட்டு திட்டமா? அரசின் உறுதியான நிலைப்பாடு என்ன?

0
"மலையகத்தில் வீடமைப்பதற்கு காணிகளை வழங்காமல் மாடி வீடுகளை அமைப்பதற்கு அரசு ஆலோசித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவிக்கின்ற அதே நிலையில் தொடர்மாடி வீடுகளை...

எவர் தவறிழைத்திருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்!

0
" மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம். எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம்" அரச ஊடக பிரதானிகளுடன் இன்று (13) காலை...

மேயர் வேட்பாளராக களமிறங்கும் ஹிருணிக்கா?

0
கடும் இழுபறிக்கு மத்தியில் தேசிய பட்டியல் பிரச்சினைக்கு ஐக்கிய மக்கள் சக்தி நேற்று தீர்வு கண்டுள்ளது. ஐக்கிய மக்கள் கூட்டணி சிதையாத வகையில் பங்காளிக்கட்சிகளுக்கும் தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய மக்கள்...

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஆளுங்கட்சி கூறுவது என்ன?

0
நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தால்கூட அது சவாலாக அமையாது என்று ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என...

உறவு முறியாது!

0
" எமது உரிமையை வென்றெடுப்பதற்காகவே சட்ட நடவடிக்கையில் இறங்கினோம். இதனால் ஐக்கிய மக்கள் சக்திக்கும், எமக்கும் இடையிலான உறவு முறியாது."- என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...