மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்தவும்
"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, மாகாண சபைத் தேர்தலைக் காலதாமதமின்றி மிகவும் விரைவாக நடத்த வேண்டும்."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார்.
"மாகாண சபைத்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.12.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சிரியா ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
மத்திய கிழக்கு நாடான சிரியாவை கிளர்ச்சி படை கைப்பற்றியுள்ளது. அந்நாட்டில் பதற்றம் அதிகரித்ததால், ஜனாதிபதி ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பியோடிவிட்டார்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 1971-ல் இராணுவ மூத்த தளபதியாக இருந்த ஹபீஸ்...
கிணற்றுக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் - வராத்துப்பளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக்கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
தனது தாயாரை நேற்று பிற்பகலில் இருந்து காணவில்லை என...
நாளை முதல் மழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை
நாளை முதல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா...
சர்வதேச விசாரணையே தேவை
"வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறிமுறையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். சர்வதேச விசாரணையொன்றே இந்த விடயத்தில் எமது தீர்க்கமான முடிவு."
- இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உறவுகளின் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம்...
விபத்துக்குள்ளானதா சிரிய அதிபர் சென்ற விமானம்?
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் சென்றதாக கூறப்படும் விமானம் டாமஸ்கஸ் விட்டுச் செல்லும் போது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று பரவி வரும் செய்திகளுக்கு மத்தியில், அதிபர் காணாமல்...
சிரியா தலைநகரை கைப்பற்றியது கிளர்ச்சிப் படை!
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. எனினும், அந்நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு...
ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!
ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகள் உடன் மூவர் நேற்று (07) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
33, 28 மற்றும் 26 வயதுகளுடைய பதுளை வினிதகம பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களே,...
மார்ச் இறுதியில் உள்ளாட்சி தேர்தல்!
2025 மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் உள்ளாட்சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது என தெரியவருகின்றது.
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனு கோரப்படவுள்ள நிலையில், அதற்கான சட்டம் அடுத்த மாதம்...













