ரணில், சஜித் சங்கமம் சாத்தியமா?
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சுகள் அரசியல் களத்தில் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.
ஐதேகவில் இரு இணைத் தலைமைப்பதவிகளை உருவாக்கி ஒன்றை சஜித்துக்கும், மற்றொன்றை ருவான் விஜேவர்தனவுக்கும்...
சிவி வேலுபிள்ளையின் 40 ஆவது சிரார்த்த தினம் இன்று
தொழிலாள் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், 1947 இல் இலங்கை இந்தியன் காங்கிரஸ் சார்பில் தலவாக்கலை தொகுதியில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையகத்தின் மூத்த கவிஞருமான அமரர் சி.வி. வேலுப்பிள்ளையின்...
ரணிலின் அடுத்த வியூகம் என்ன?
தனது ஆட்சியின்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கள் சிலரை ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார் என தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஓரங்கமாக இதற்குரிய...
திசைக்காட்டி திசைமாறினால் மக்களை அணிதிரட்டுவோம்!
தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள ஆதரவானது இனவாதத்துக்கு எதிரானது மட்டுமல்ல பிரிவினைவாதத்துக்கும் எதிரானது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று மேலும்...
அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி!
உக்ரைனுக்கு வழங்கிய சக்திவாய்ந்த ஏவுகணைகளை போரில் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
ரஷியா-உக்ரைன் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தரப்பில் இதுவரை சுமார் 11 ஆயிரத்து 700 பேர்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது.
21 பேரடங்கிய அமைச்சரவை ஜனாதிபதியால் நேற்று நியமிக்கப்பட்டது. நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட...
வெற்றிநடை தொடருமா? 3ஆவது போட்டி இன்று
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து...
மாலையில் மழை பெய்யக்கூடும்!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...













