அரசியல் போரை ஆரம்பித்தார் ரணில்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்மீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து, நேரடி அரசியல் போரில் இறங்கியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சிறிது காலம் மௌனம்...
லொஹான் ரத்வத்தே விளக்கமறியலில்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கண்டி,கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட அவர் பிற்பகலில் நுகேகொடை மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சட்டவிரோதமாக பாகங்களை...
பிரிக்ஸ் அமைப்பில் இணையும் இலங்கையின் முயற்சி ஏன் கை கூடவில்லை?
பிரிக்ஸ் அமைப்பை விஸ்தரிப்பதில்லை என அதில் அங்கம் வகிக்கும் 9 நாடுகளின் அரச தலைவர்கள் தீர்மானித்துள்ளதால் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்குரிய வாய்ப்பு இலங்கைக்கு கிட்டவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை...
உயர்தரப்பரீட்சை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை பிற்போடப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று (30) பரீட்சைகள் திணைக்களத்தில் நடைபெற்ற போது...
கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கி கணவன், மனைவி கொடூரக் கொலை!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் - புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் பெற்றோரான மேற்படி இருவரும் கொங்கிறீட் கற்களால் தலையில் தாக்கப்பட்டுக்...
உள்ளாட்சி தேர்தலுக்கு புதிதாக வேட்புமனு கோரப்படுமா?
“ உள்ளாட்சிசபைத் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்தலுக்காக புதிதாக வேட்பு மனுக்களை கோருவதா, இல்லையா என்பது பற்றி அடுத்த நாடாளுமன்றத்தில் முடிவெடுக்கப்படும்.” – என்று அமைச்சரவைப்...
கலஹாவில் கோவில், வீடுகளில் கொள்ளை!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா குரூப் பகுதியில் இன்று அதிகாலை கோவில் மற்றும் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்துக்குள் நுழைந்துள்ள கொள்ளையர்கள், கோவில் உண்டியலை களவாடியுள்ளனர்.
அத்துடன், ஆலய குருக்களின் வீட்டுக்கும் சென்று, கையடக்க...
தீபாவளியை கொண்டாட ஐஸ் போதைப்பொருள் எடுத்துவந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது!
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்துவந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் தொழில்புரிந்த இவர்கள்,...
மரக்கறி விலைப்பட்டியல் (30.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (30) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













