காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு!
காட்டு யானை தாக்கி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம், மகாவிலாச்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று மகாவிலாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி...
பல பகுதிகளிலும் மழை!
நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில்...
ஜனாதிபதி, பிரதமருக்கிடையில் பனிப்போர்?
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், தனக்கும் இடையில் அரசியல் ரீதியில் மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் போலியானவை என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“போலிகளை உருவாக்குவதிலும், கட்டுக்கதைகளை...
கொழும்பு வர்த்தக நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் (port city colombo private limited ) முகாமைத்துவ பணிப்பாளர் சியோங் ஹொங்பெங்(xiong Hongfeng)...
அமெரிக்கா பயணத்தடை விதிக்கவில்லை!
இலங்கைக்கு பயணத்தடை எதுவும் விதிக்கப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெளிவுபடுத்தியுள்ளார்.
அறுகம்பை பகுதிக்கு விஜயம் செய்யும் போது அமெரிக்க பிரஜைகள் அவதானத்துடன் செயற்படுமாறு மாத்திரமே அறுவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று...
கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்
கொழும்பு - யாழ்ப்பாணத்துக்கான நேரடி ரயில் சேவைகள் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 5.45 மணிக்குப் புறப்பட்ட ரயில்...
காசாவில் போர் நிறுத்தத்துக்கு எகிப்து அழைப்பு
காசாவில் இரண்டு நாட்கள் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என எகிப்து ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். கெய்ரோவில் நடந்த மாநாட்டில் அவர் இந்த அறைகூவலை முன்வைத்தார்.
2023 அக்டோபர் 7 இஸ்ரேல் - காசா ஆகிய...
அரசுமீது மக்கள் அதிருப்தி: ராதா கண்டுபிடிப்பு!
தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளிகாட்டுகின்றன. இதே நிலை பாராளுமன்ற தேர்தலிலும் ஏற்படும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும்,...
மரக்கிளை முறிந்து விழுந்து சுற்றுலாப் பயணி காயம்!
எல்ல ஒன்பது வளைவுப் பாலத்திற்கு அருகில் இன்று மரக்கிளையொன்று, சுற்றுலாப் பயணியொருவர்மீது விழுந்ததில் அவரின் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
58 வயது வெளிநாட்டு பிரஜையொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். காயமடைந்த வெளிநாட்டவர் சிகிச்சைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில்...
ராஜபக்சக்களின் கடைசி அரசியல் கோட்டையும் சரிந்தது!
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வெற்றிபெற்று, ராஜபக்சக்களின் இறுதி அரசியல் கோட்டையையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
கடந்த தடவையைபோலவே இம்முறையும் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாவது இடத்தை...












