ஜனாதிபதி நீதியை பெற்றுதருவார் என மக்கள் நம்புகின்றனர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அவர் அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம் - என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...
நாங்கள்தான் பலமான எதிர்க்கட்சி!
'பொதுத்தேர்தல் ஊடாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவதற்கு முயற்சிக்கின்றோம். அவ்வாறு இல்லாவிட்டால் பலமான எதிர்க்கட்சியாக செயற்படுவோம்." - என்று சிலிண்டர் கூட்டணியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
ரயில் மோதி இளைஞன் பலி!
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில், ஏறாவூர் குடியிருப்புப் பகுதியால் செல்லும்போது இந்தச் சம்பவம்...
பாதுகாப்பு அச்சுறுத்தல்: மூவர் கைது!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அவர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர் எனவும் கொழும்பில் இன்று...
அமெரிக்கத் தூதர் ஜுலீ சங் யாழ். பல்கலைக்கு விஜயம்
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் தூதரக அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர்.
ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தால் யூ.எஸ். எயிட் நிதியுதவியுடன் யாழ். பல்கலைக்கழகக்...
16 இந்திய மீனவர்கள் சிக்கினர்!
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நெடுந்தீவுக்கு அருகே நேற்று இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கைக்...
கூரிய ஆயுதங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
ஐந்து வாள்கள் உள்ளிட்ட ஏழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்பட்டவில்லை.
ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய...
கஜேந்திரகுமார் கைது!
தேர்தல் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்படும் இடங்களில் வேட்பாளர்கள் சமூகமளிக்க முடியாது என்ற விதிமுறையை மீறியதான குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வரதராஜன் பார்த்தீபன் ஆகியோர் வடமராட்சியில் இன்று...
புதிய ஆட்சியில் சுமந்திரனே வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில தகவல்
இலங்கை தமிழரசுக் கட்சியின் இரு நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். எனவே, புதிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி இணையும். வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள்...
எம்.பி. பதவியென்பது தனிநபருக்குரிய சொத்து அல்ல!
பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது, அரசியல் வாதிகளுக்கு மக்களால் வழங்கப்படும் உயர் பதவியாகும். அது தனிநபருக்குரிய சொத்தோ அல்லது குடும்பத்துக்குரிய சொத்தே கிடையாது. எனவே, அந்த உயரிய பதவியை இம்முறை எனக்கு வழங்குவதற்கு கண்டி மாவட்ட...













