ஐதேக தனிவழி!
பொதுத்தேர்தலுக்கு பிறகு நடைபெறவுள்ள உள்ளாட்சிசபைத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐதேக உயர்மட்டக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், பொதுத்தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று வெள்ளிக்கிழமை அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"ஹோமாகம தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 20 வருடங்களுக்கும்...
கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவன் உயிரிழப்பு: கொட்கலையில் சோகம்!
கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு, உயிரிழந்துள்ளார்.
மேற்படி கல்லூரியில் தரம் 13 இல் கல்விபயிலும் தலவாக்கலை, கிரேட்வெஸ்டன்...
முன்னாள் ஜனாதிபதி ரணிலுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
புதிய அரசாங்கம் இந்தியாவுடனான வலுவான உறவைப் பேணுமென...
இந்திய வெளிவிவகார அமைச்சர் முத்தரப்பு சந்திப்பு
"இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கும்."
- இவ்வாறு உறுதியளித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.
இலங்கை வந்த இந்திய...
கழுத்து அறுக்கப்பட்டு தம்பதியர் படுகொலை
கணவன், மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூர சம்பவம் அஹங்கம, வல்ஹெங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அல்கேவத்தையைச் சேர்ந்த பி.ஜயசிங்க (வயது 67), அவரின் மனைவி கமனி வீரதுங்க (வயது 63) ஆகியோரே இவ்வாறு...
யாழில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான மாணவன் உயிர்மாய்ப்பு!
யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் என்று மரண விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் . நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்கும்...
மலையக பிரதிநிதிகளுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சு
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகளையும், மலையக தமிழ்க் கட்சி...
வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு தீர்மானம்
அதிக வற் வரி மற்றும் வருமான வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக் குழுவினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய...













