இந்திய வெளிவிவகார அமைச்சர் முத்தரப்பு சந்திப்பு
"இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கும்."
- இவ்வாறு உறுதியளித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.
இலங்கை வந்த இந்திய...
கழுத்து அறுக்கப்பட்டு தம்பதியர் படுகொலை
கணவன், மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூர சம்பவம் அஹங்கம, வல்ஹெங்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அல்கேவத்தையைச் சேர்ந்த பி.ஜயசிங்க (வயது 67), அவரின் மனைவி கமனி வீரதுங்க (வயது 63) ஆகியோரே இவ்வாறு...
யாழில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான மாணவன் உயிர்மாய்ப்பு!
யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் என்று மரண விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் . நகரை அண்டிய பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்கும்...
மலையக பிரதிநிதிகளுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சு
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கர் இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகளையும், மலையக தமிழ்க் கட்சி...
வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு தீர்மானம்
அதிக வற் வரி மற்றும் வருமான வரியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக் குழுவினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய...
அநுரவிடம் விமல் விடுத்துள்ள கோரிக்கை!
சர்வதேச சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றாது, ஒற்றையாட்சியை பாதுகாத்தப்படி தேசிய மக்கள் சக்தி பயணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
லெபனான், காசா, சிரியாமீது இஸ்ரேல் தாக்குதல்
லெபனான், காசா, ஏமன், சிரியா மீது ஒரே நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் பலமுனை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசா பகுதி பிரதமர் ரவுகி முஸ்தாகா, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மருமகன்...
மரக்கறி விலைப்பட்டியல் (04.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கூரையிலிருந்து விழுந்து மடூல்சீமை இளைஞன் உயிரிழப்பு
கூரையிலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
34 வயதுடைய தவலம்பெலச வெவேபெத்த மடூல்சீமை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மெட்டிக்காத்தன்ன விவசாய சேவைகள் காரியாத்தில்கட்டிடத்தில் கூரையை புனரமைக்கும் போது...













