சஜித் சிறந்த தலைவர் அல்லர்!
"சஜித் பிரேமதாஸ இந்தச் சந்தர்ப்பத்தில் கூட தன்னைப் பற்றி மாத்திரமே சிந்திப்பவராகவே இருக்கின்றார். அவரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் நம்பவில்லை. எனவே, பொதுக் கூட்டணியின் கீழ் பொதுச் சின்னமொன்றில் நாடாளுமன்றத்...
கூட்டமைப்பை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் வாருங்கள்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுக்கவும், வடக்கு, கிழக்குக்கு வெளியேயும் தமிழ் மக்கள் வாழும் மாவட்டங்களில் தமிழரசுக் கட்சி...
சத்தமாக மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை
மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் வீதியால் சத்தமாக மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது...
வவுனியா கூட்டத்தில் குழப்பம்!
"ஜனாதிபதித் தேர்தலின்போது உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பானது 7 தனிநபர்களைக் கொண்ட அமைப்பு. அது சிவில் சமூக அமைப்பு கிடையாது" - என்று தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன்...
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் பலி!
லெபனான், பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக...
ரணில் – சஜித் கூட்டணி: சின்னத்தால் இழுபறி!
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கிடையிலான கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சு சாதகமாக முடிவடைவதற்குரிய சாத்தியம் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
பொதுத்தேர்தலில் களமிறங்கவேண்டிய சின்னம் தொடர்பிலேயே இழுபறி நிலை...
குளவிக்கொட்டு ஐவர் பாதிப்பு!
இருவேறு பகுதிகளில் குளவிக்கொட்டுக்கு இலக்கான ஐவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கிலன்டில் தோட்ட கிலன்டில் பிரிவில் தேயிலை தோட்ட பணியில் ஈடுபட்டு வந்த...
ரணிலை அழைக்கிறது சர்வதேசம்!
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமைப்பதவியை ஏற்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இப்பதவியை ஏற்குமாறு அவரிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சிங்கள...
மஹிந்த, ரணில், சமல், கிரியல்ல, வாசு, திஸ்ஸ வித்தாரன, விக்னேஸ்வரன் – நாடாளுமன்ற அரசியலிருந்து ஓய்வு!
🛑 மஹிந்த, ரணில், சமல், கிரியல்ல, வாசு, திஸ்ஸ வித்தாரன, விக்னேஸ்வரன் - நாடாளுமன்ற அரசியலிருந்து ஓய்வு!
🛑 9 ஆவது நாடாளுமன்றத்தில் 70 வயதைக் கடந்த எம்.பிக்கள் விபரம்…….
9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது...
மரக்கறி விலைப்பட்டியல் (28.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...












