நானுஓயாவில் கார் விபத்து: சாரதி காயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், நானு ஓயா - வெண்டிகோனர் பகுதியில் இன்று (16) பிற்பகல் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து அதிசொகுசு காரொன்று வீதியோரத்தில் உள்ள கற்பாறையில் மோதி...
சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு சிறிதரன் போர்க்கொடி
சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு சிறிதரன் போர்க்கொடி
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவுடன் உடன்பட முடியாது – என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர்...
டொனால்ட் ட்ரம்பை குறித்து மீண்டும் துப்பாக்கிச்சூடு!
அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் காண்பவருமான டொனால்ட் ட்ரம்ப்பை குறிவைத்து மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. இந்தமுறை காயமேதுமின்றி ட்ரம்ப் தப்பியிருந்தாலும் 3...
ரணிலால்தான் நாடு காப்பாற்றப்பட்டது!
“2022 ஆம் ஆண்டு, இந்த நாடு பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து, ஒரு தலைவரைத் தேடிக்கொண்டிருந்த வேளையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை நிபந்தனையின்றிப் பொறுப்பேற்றார். இன்று பங்களாதேஷில் நடப்பது போல், அவரை...
மக்களின் வாழ்க்கைச் சுமைக்கான போராட்டம் 2025 இல் முடிவுக்கு வரும்!
மக்களின் வாழ்க்கைச் சுமைக்கான போராட்டத்தை அடுத்த வருடத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பொருளாதாரத்தை முறையாக முகாமைத்துவம் செய்து, ரூபா மேலும் வலுவடையச் செய்து, பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்து மக்களுக்கு நிவாரணம்...
அநுர ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களில் மீண்டும் வரிசை யுகம் ஏற்படும்
சஜித் பிரேமதாசவின் வெற்றியே நாடு முழுவதும் தென்படுகிறது. பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதால், கிடைத்துள்ள அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனைத் தெரிவிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளர்.
ஐக்கிய...
ஜனாதிபதி ரணில்தான் செயல்வீரன்!
செயல்வீரன் ஒருவன் மாத்திரமே இருக்கிறார். அவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அவரால் தான் நாட்டை மீட்டெடுக்க முடியும்.
என்று இதொகாவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
'' இந்தத் தேர்தல்...
நாட்டை மீட்கக்கூடிய ஒரே தலைவர் ரணில்தான்!
எமது துன்பத்தைக் கண்டு எம்மைப் பாதுகாக்கவும் நாட்டை மீட்டெடுக்கவும் கூடிய ஒரே தலைவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்பதை எமது நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு எப்போது வெளியாகும்?
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை 40 நாட்களுக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (16) ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று...
மரக்கறி விலைப்பட்டியல் (16.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













