அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்
2025 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை என்பதோடு அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது.
2024 மே மாதம் 27 திகதியிட்ட எண் 24/பல்வகை...
சஜித் பக்கம் தாவிய கீதாவின் பதவி பறிப்பு
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பக்கம் தாவியுள்ள கீதா குமாரசிங்க மற்றும் மேலும் நான்கு இராஜாங்க அமைச்சர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜபக்ச அணியில் உள்ள ஷசீந்திர ராஜபக்ச,...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி!
கண்டி - பன்வில மடகல தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளரொருவர் உயிரிழந்துள்ளார்.
தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் 30, 40 மற்றும் 55 வயதான 3 தொழிலாளர்கள் குளவிக்...
ஆட்களை காணோம்: யாழில் சஜித்தின் கூட்டம் ரத்து!
ஆட்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட சஜித்தின் பிரசாரக்கூட்டம்
யாழ்ப்பாணம், உடுப்பிட்டியில் இன்று (10) முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மக்களை...
சம்பள சமரில் வென்றுவிட்டோம்! அனைவருக்கும் நன்றி!!
சம்பள உயர்வு தொடர்பில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. இந்த சம்பள உயர்வு சமரில் வெற்றிபெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில்...
விபத்தில் ஆட்டோ சாரதி பலி: மூவர் காயம்!
பதுளை, மஹியங்கனை பிரதான வீதியில் மீகஸ்பிடிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தியத்தலாவையில் இராணுவத்தினருக்கு சொந்தமான ஸ்கெமனர் ரக பார ஊர்தியொன்று பல்லேகல...
அடிப்படை நாள் சம்பளம் 35 வீதத்தால் அதிகரிப்பு: ஜனாதிபதிக்கும், காங்கிரசுக்கும் தொழிலாளர்கள் நன்றி தெரிவிப்பு
தமக்கான அடிப்படை நாள் சம்பளத்தை 35 சதவீதத்தால் அதிகரித்து கொடுப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தோட்டத் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் தலைமைத்துவமும், உரிய அழுத்தங்களையும்...
போலி வாக்குறுதிகளை வழங்கும் அநுர: ஜனாதிபதி விளாசல்!
Gen Z தலைமுறையினரை சமூகத்திற்குள் கொண்டு வந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கக்கூடிய ஒரு குழுவாக அவர்களை உருவாக்குவதே தனது நோக்கமாகும் என்றும், அப்போது இலங்கை இளைஞர்கள் தாங்கள் விரும்பும் சமூகத்தை உருவாக்குவதற்கான...
தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று முதல் சம்பள உயர்வு!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டமாக 1350 ரூபா அடிப்படை சம்பளம் வங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார...













