ரணிலின் வெற்றியை உறுதிப்படுத்த மிகப்பெரிய அரசியல் கூட்டணி
இந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், கேஸ் சிலிண்டரை சுற்றி இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அரசியல் கூட்டணி உருவாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் இன்னும் பல...
மரக்கறி விலைப்பட்டியல் (06.09.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
13 அமுலாக்கம் என்பது தேர்தல்கால வெற்றுக் காசோலை
“13” ஐ நடைமுறைப்படுத்துவது அல்லது ‘13 பிளஸ்’ வழங்குவது எனக் கூறுவதெல்லாம் தெற்கு வேட் பாளர்களின் தேர்தல் கால வெற்றுக் காசோலை என தேசிய மக்கள் சக் தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர...
அரவிந்தகுமாரின் தோட்ட இல்லத்தை பொறுப்பேற்றது நிர்வாகம்!
கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரினால் பயன்படுத்தப்பட்டுவந்த தோட்டத்துக்குச் சொந்தமான வீட்டை தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கமையவே நுவரெலியா மாவட்டம், லிந்துலை - ஹென்போல்ட் தோட்டத்தில் இருந்த வீடு இவ்வாறு பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
அரவிந்த குமார்...
சம்பள பிரச்சினைக்கு மாற்று தீர்வு உறுதி!
சம்பளப் பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதி அளித்திருக்கிறார் என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மத்துகம தனியார் பேருந்து நிலையத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா'...
சஜித்துக்கும் வழங்கும் வாக்கு அநுரவுக்கான ஒட்சீசன்!
தலைவர் என்பவர் எந்த ஒரு அணியுடன் இணைந்து செயற்படக் கூடியவர் என்றும் பதவியின் பொறுப்பு பற்றி கதைக்காமல் அணி பற்றி கதைக்கும் சஜித் ஒரு பொறுப்பற்ற நபர் என்பது உறுதியாகின்றது என ஜனாதிபதி...
ரணிலும், சஜித்தும் இணைய வேண்டும்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆதரவு அணி நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணான்டோ, தான் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ நாட்டை அழிக்ககூடிய...
4 இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு!
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க...
ஈராண்டுகளில் நாடு மீண்டமை பொருளாதார அதிசயம்!
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாடு இரண்டே ஆண்டுகளில் மீட்கப்பட்ட விதம் ஒரு "பொருளாதார அதிசயம்" என்று, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
உலகில் வேறு...
பிரதமர் தலைமையில் புதிய கூட்டணி உதயம்!
இலங்கை அரசியலில் புதிய திசையை உருவாக்கும் நோக்கில், பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று உதயமானது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜில் இதற்கான...













