நான் யூஎன்பி காரன்: கட்சி தாவ மாட்டேன்!
தான் கட்சி பதவியை இராஜினாமா செய்யவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார நேற்று அறிவித்தார்.
இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கூறியவை வருமாறு,
“ ஐக்கிய...
மரக்கறி விலைப்பட்டியல் (31.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ரணில் தோல்வியடைந்தால் முழு நாடும் தோற்கும்
வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத் திட்டத்தை மாற்றினால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தினார்.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித்...
மலையக மக்களுக்கான தீர்வு என்ன? நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம் 2 ஆம் திகதி வெளியீடு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் 2 ஆம் திகதி வெளியிடப்படுகின்றது.
அந்த விஞ்ஞாபனத்தில் வடக்கு, கிழக்கு பிரச்சினை தொடர்பில் நாமலின் அணுகுமுறை விவரிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன்,...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் பேரணி
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை...
பொய், பொய்யா சொல்லி ஏமாத்துனது போதும்! சஜித்தை வறுத்தெடுக்கும் ஜனாதிபதி
இந்த நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை தவறாக வழிநடத்துவதாலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்துடன் மீண்டும் விளையாட முடியாது எனவும், பொய்யான வாக்குறுதிகள் ஊடாக...
தமிழ் பொதுவேட்பாளர் தரப்புக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: வினோ எம்.பி.!
பொது வேட்பாளரை ஆதரிக்கும் தமிழ்ப் பொதுக் கட்டமைப்பினர் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பினை தேர்தல் முடிவுகள் நிச்சயம் உணர்த்தும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து...
ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் மலையகத்துக்கான சூரியோதம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலகட்டத்தில் மலையக மக்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். எனவே, மலையக மக்கள் அவருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன என்று...
மனோ விரட்டிய ரங்கா சஜித்துக்காக யாழில் களமிறக்கம்!
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா யாழ்ப்பாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் ரங்கா...
வரித்திணைக்கள அதிகாரிகள்போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளை போன்று செயற்பட்டு பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அளுத்கம - தர்கா நகரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வர்த்தக நிலையங்களில் வருமான வரியை அறவிட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட...













