கண்டி மாவட்ட தமிழர்களின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது!
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட கட்சி பணியாளர் நியமனங்களை ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி அறிவித்துள்ளார்.
இதன்படி கண்டி மாவட்ட அமைப்பாளர் எம். விக்கினேஸ்வரன்,...
இலங்கை அகதி தவறான முடிவெடுத்து ஆஸ்திரேலியாவில் உயிர்மாய்ப்பு
ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அகதி கோரிக்கையாளரான மனோ என்பவர் தீமுட்டி தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிரந்தர டன்டிநொங் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் தனது காருக்குள்ளிருந்தவாறு தீ...
ஐஸ் போதைப்பொருளுடன் 6 இளைஞர்கள் கைது
உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் 6 பேரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (27) மாலை இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு...
திருடச்சென்ற இடத்தில் புத்தகம் வாசித்த திருடன் கைது!
இத்தாலியில் வீடு ஒன்றிற்கு கொள்ளை அடிக்கச் சென்ற திருடன், அதேவீட்டில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோது சிக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் ப்ராட்டி எனும் மாவட்டம் உள்ளது. இப்பகுதி ரோமில்...
முற்போக்கு கூட்டணியின் ஆவணத்துக்கு மதிப்பளிக்காத சஜித்!
“ சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள சவாலை ஏற்று விவாதம் நடத்துவதற்கு அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் முன்வர வேண்டும்.” - என்று கண்டி...
புலிகளை அழித்ததால்தான் மஹிந்தவை விட்டுச்செல்ல மனமில்லை…!
உலகிலேயே முப்படை பலத்தை கொண்டிருந்த புலிகள் அமைப்பை ஒழித்து, மக்கள் மத்தியில் இருந்த மரண பீதியை போக்கியதாலேயே மஹிந்த ராஜபக்சவை விட்டுச்செல்ல எனக்கு மனமில்லை – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டீ. வீரசிங்க...
மரக்கறி விலைப்பட்டியல் (28.08.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே தமிழ் பொதுவேட்பாளர் களத்தில்
" தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்கு காண்பிப்பதற்கே பொதுவேட்பாளராக போட்டியிடுகிறேன். இன்றும் எமது நிலங்கள் அபகரிக்கப்படும் சூழ்நிலையில்தான், இந்த ஐனாதிபதி தேர்தலை நாம், சந்திக்கிறோம்."
- இவ்வாறு தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்...
இலங்கை அகதி தவறான முடிவெடுத்து ஆஸ்திரேலியாவில் உயிர்மாய்ப்பு
ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அகதி கோரிக்கையாளரான மனோ என்பவர் தீமுட்டி தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் ஆஸ்திரேலியாவில் - டன்டிநொங் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் தனது காருக்குள்ளிருந்தவாறு தீ...












