தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம் என்பதே அரசின் நிலைப்பாடு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இன்னமும் இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் தலையிட்டு வருவதாக அமைச்சர்...
ரூ. 1700 குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24) இது...
ரூ. 1700 குறித்த வர்த்தமானி இரத்து பெரும் துரோகம்!
சம்பள உயர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளமையானது தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு இழைத்துள்ள பெரும் துரோகமாகும் என்று தொழிலாளர் தோசிய சங்கத்தின் தேசிய சபை உறுப்பினர் பெரியசாமி செந்தில்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பில்...
பொலிஸ் மாஅதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடை
தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றுவதை தடுத்து உயர்நீதிமன்றத்தினால் இன்று(24) இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் இந்த ஆணையை பிறப்பித்தது. தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பு பேராயர்...
ஆள் மாற்றம் செய்த சட்டத்தரணி கைது!
ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைதான சட்டத்தரணி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில்...
திட்டம் என்ன? 27 ஆம் திகதி ரணில் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்குரிய நாள் நிர்ணயிக்கப்பட்ட பிறகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் முதலாவது பிரதான மக்கள் கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது.
இவ்வாரத்துக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படவுள்ளமை...
கிளப் வசந்த கொலை: மேலும் இருவர் கைது!
கிளப் வசந்த எனப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையாளிகள் தப்பிச் செல்ல உதவியதாக...
மரக்கறி விலைப்பட்டியல் (24.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 24 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பெருந்தோட்ட மக்களின் மனித உரிமையை மீறும் கம்பனிகள்
“நாட்டில் 11 மாவட்டங்கள் பெருந்தோட்டகளாக காணப்படுகின்றன. அந்த காணிகள் அனைத்தையும் 22 கம்பனிகளே நிர்வகித்துவருகின்றன. என்றாலும் பெருந்தோட்ட மக்களின் மனித உரிமையை மீறியே அந்தக் கம்பனிகள் நிர்வகித்து வருகின்றன. அதனால் இதற்கு எதிராக...
இரண்டாக உடைகிறது மொட்டு: 12 மாவட்ட தலைவர்கள் ரணில் பக்கம்!
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதிலாக வேறு வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி களமிறக்கினால் கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்படுவதற்கு மொட்டு கட்சியின் 12 மாவட்ட தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என தெரியவருகின்றது.
இராஜாங்க...













