தமிழ் பொதுவேட்பாளர் யோசனைக்கு மமமு போர்க்கொடி!
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சிக்கு மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்காது என்று அக்கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
ருவண்டாகூட அபிவிருத்தியடைகிறது ஆனால் இலங்கை…….!
யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஏனைய நாடுகளில் பல்வேறு இனங்களை, மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் சென்றனர். இதற்கு ருவாண்டா சிறந்த உதாரணமாகும்.
இன்று ருவாண்டாவில், பழங்குடிப் போருக்குப் பதிலாக பழங்குடி...
பதுளையில் மின்சாரம் தாக்கி வயோதிபர் பலி!
பதுளை, வினீதகம பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். 78 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது தோட்டத்தில் விளையும் பயிர்களை , விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற...
ஹெரோயின், கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
ஹொரோயின் போதைப்பொருள் மற்றும் கஞ்சா போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு தோட்டாக்கள் ஆகியவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (16) மாலை தனமல்வில சர்வோதய மாவத்தையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.
சர்வோதய...
பஸ் விபத்தில் ஒருவர் பலி: 8 பேர் காயம்!
குருணாகல், மெல்சிறிபுர பகுதியில் அதிசொhகுசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை (17) அதிகாலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி...
முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை: விசாரணை வேட்டை தீவிரம்
அம்பலாங்கொடை கந்த மாவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
41 வயதுடைய தம்மிக்க நிரோஷன என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
அவரது...
200 வருட வலிகளுக்கு ரூ.1700 தான் தீர்வா?
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரும், சுதந்திரமடைந்த பின்னரும் சொற்ப அளவு சம்பளத்தைக்கூட போராடிபெற வேண்டிய அவல நிலையே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் நீடிக்கின்றது.
இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்கள் சம்பள...
1,350 சம்பள உயர்வு முன்மொழிவை நிராகரித்தது இதொகா!
1700 ரூபா சம்பளத்துக்கு பதிலாக 1350 ரூபா சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம் நேற்று உறுதியளித்த முதலாளிமார் சம்மேளனத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான...
மரக்கறி விலைப்பட்டியல் (17.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 17 வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஓமானில் எண்ணெய் கப்பல் மூழ்கி 3 இலங்கையர்கள் உட்பட 16 பேர் மாயம்
ஓமானில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 3 இலங்கையர்கள் உட்பட 16 பேர் காணாமல்போயுள்ளனர். அவர்களை தேடும் பணி இடம்பெற்றுவருகின்றது.
ஓமான் நாட்டின் கடலோர பகுதியில் துகம் என்ற துறைமுக நகர் உள்ளது.
அந்நாட்டின் எண்ணெய் மற்றும்...













