ஈரானுக்கு 4 மாதங்களில் 4.1 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி
" ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், தேயிலை ஏற்றுமதியின் ஊடாக ஈரானுக்குச் செலுத்த வேண்டிய எண்ணெய்க்கான கடனை இலங்கை கடந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் செலுத்த...
70 லட்சம் வாக்குகளை அநுரவால் கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது
தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கி அதிகரித்திருந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவால் வெற்றிபெறமுடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கடந்த ஜனாதிபதி...
தாய்வீடு திரும்புங்கள்: சஜித்துக்கு ரணில் அழைப்பு
“எனக்கு ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் கிடையாது. ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றப் பிரேரணை வந்தபோது அவரை மட்டுமே பாதுகாத்துள்ளேன்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில்...
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு தமிழரசுக் கட்சி முழு ஆதரவு!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்துக்கு இலங்கை தமிழரசுக் கட்சி முழுமையான ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தோட்டத்...
இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட தொல்பொருட்களை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை
தாரா தேவியின் சிலை உட்பட காலனித்துவ காலத்தில் நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட பல தொல்பொருட்களை மீண்டும் இந்நாட்டுக்கு பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்...
மின் கட்டணம் 22.5 வீதத்தால் குறைப்பு
நாட்டில் நாளை முதல் அமுலுக்குவரும் வகையில் மின் கட்டணம் 22.5 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய அனுமதியை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது.
இதற்கமைய 0 முதல் 30 வரையான மின் அலகு ஒன்றின் கட்டணம்...
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்ககோரும் மனு தள்ளுபடி!
அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் உரிய வகையில் நிறைவேற்றப்படாததால் அதனை பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி நிறைவேற்றும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட...
ரூ. 1,700 கோரி பொகவந்தலாவை நகரில் போராட்டம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவை நகரில் இன்று (15) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொகவந்தலாவை பிரதான பஸ் தரிப்பிபடத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, பொகவந்தலாவ...
நானும், ட்ரம்பும் எதிரிகள் அல்லர்!
“ எங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால் நாங்கள் எதிரிகள் அல்லர்” என்று ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 50 ஆயிரம்...
நிறைவேற்று அதிகாரத்தில் நீதித்துறை தலையிடக் கூடாது
‘உறுமய’ வேலைத் திட்டம் 2002ஆம், 2003 ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் எனவும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அதனை நிறுத்த வேண்டி ஏற்பட்டதாகவும் அன்று அந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், 20...













