300 நாட்கள் கடந்தும் தீர்வில்லை: கிழக்கு பால் பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்கிறது
கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் மக்களை அப்புறப்படுத்தக் கோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு 10 மாதங்களாகியும் அதிகாரிகள் தீர்வு வழங்காததால் அப்பகுதி பால் பண்ணையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு...
பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிக்க அங்கீகாரம்
ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று(11) கூடியபோதே இந்த தீர்மானம்...
ஜே.வி.பி. தேசிய பட்டியல் உறுப்பினர் சஜித்துடன் சங்கமம்!
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலில் வேட்பாளராகவும், 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி கிருஷ்மால் வர்ணசூரிய...
ஜுலை இறுதிக்குள் மெகா கூட்டணி!
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஜுலை இறுதிக்குள் மெகா கூட்டணியை மக்கள் மயப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதி கட்டத்தை...
கஞ்சா வைத்திருந்த இளைஞன் மடுல்சீமை பொலிஸாரால் கைது!
கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
26 வயதுடைய மாதோவ கிழ் பிரிவு வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாதோவ பகுதியில் சோதனை நடவடிக்கையில்...
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மாபெரும் சாதனை
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 வெற்றி பெற்ற முதல் அணி என்ற மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
சிம்பாப்வேவுக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள்...
மலையக தொழிற்சங்க தியாகிகள் தினம்: நாடாளுமன்றில் பிரேரணை முன்வைப்பு
மலையகத் தொழிற்சங்க தியாகிகளை நினைவுகூருவதற்கு தினமொன்றைப் பிரகடனப்படுத்தக்கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் நாளை (12) வெள்ளிக்கிழமை...
மரக்கறி விலைப்பட்டியல் (11.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 11 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
சம்பள உயர்வை வழங்க 9 கம்பனிகள் இணக்கம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு நேற்று கூடிய 09 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ...













