ரூ. 1700 – உயர்நீதிமன்றத்தை நாடிய பெருந்தோட்ட நிறுவனங்கள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்ட வர்த்தமானி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை...
ஜனாதிபதியின் பதவி காலம் நீடிக்கப்படுமா?
ஜனாதிபதியின் பதவி காலத்தை ஐந்தாண்டுகளில் இருந்து ஆறாக அதிகரிப்பதற்கு அரசு முயற்சிக்கின்றது என வெளியாகும் தகவல்களை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் அவ்வாறு செய்ய முடியாது எனவும் அவர்...
மொட்டு கட்சி பக்கம் தாவுவாரா மேர்வின்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் தான் ஒருபோதும் இணையப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி பக்கமும் செல்லபோவதில்லை எனவும் அவர் கூறினார்.
அடுத்த பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில்...
நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வருகின்றார் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இலங்கை விஜயத்தின்போது இந்திய...
பிள்ளைகளுக்கு உகந்த நாட்டை உருவாக்குவேன்! ஜனாதிபதி
ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டில் எந்த ஒரு பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது என தீர்மானித்துள்ளதாகவும், இரண்டு வருட குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஜனாதிபதி...
பாம்பு தீண்டி குடும்பஸ்தர் மரணம்
யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்டச் சென்றபோது புடையன் பாம்பு தீண்டியுள்ளது.
அதையடுத்து...
மீண்டும் பாதாளத்தை நோக்கி செல்வதா?
அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்ததாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ பி. ஹேரத் தெரிவித்தார்.
வலுவான பொருளாதாரத்தை...
மைத்திரிக்கான தடை உத்தரவு நீடிப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுவதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம்...
வெப்ப அலையால் 550 ஹஜ் யாத்திரிகள் உயிரிழப்பு!
இவ்வாண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவர்கள் எகிப்து, ஜோர்தான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல்...
ரணிலுக்கு ஆதரவாக எஸ்.பி. களத்தில்: ராஜபக்சக்களை பின்வாங்குமாறும் வலியுறுத்து
ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்கும் முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில்...













