எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு மறியல்
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்கள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு...
மின் கட்டணம் குறைப்பு: அடுத்த மாதம் 15 ஆம் திகதி அறிவிப்பு வெளியாகும்
2024ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15ஆம் திகதி அறிவிக்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
உத்தேச மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்து...
வவுனியாவில் நிலநடுக்கம்
வவுனியாவின் சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
வவுனியாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளை அண்மித்து இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நேற்றிரவு(18) 11 மணியளவில் 2.3...
பௌத்த மதத்தின் இருப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு தீர்மானமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது எந்தவொரு நிறுவனமும் அந்த...
டலஸ், தயாசிறி ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைவு?
நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் விரைவில் இணையக்கூடும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில்...
நோர்வூட்டில் காணாமல்போன சிறுவன் வனப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்பு
காணாமல்போயிருந்த 4 வயது சிறுவன், நோர்வூட் டங்கள் வனப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்
லக்ஸபான பகுதியில் இருந்து டங்கள் தோட்டப்பகுதிக்கு திருமண நிகழ்வொன்றுக்காக பெற்றோர் சகிதம் குறித்த சிறுவன் சென்றுள்ளார்.
குறித்த...
சட்டமா அதிபருக்கு பதவி நீடிப்பு: யோசனை நிராகரிப்பு
சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு தொடர்பான யோசனை அரசியலமைப்பு பேரவையில் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை மூன்றாவது தடவையாகவும் நீடிப்பதற்கு...
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்ககோரி யாழில் போராட்டம்
இலங்கை கடற்பரப்பிற்கள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்திய அரசே எமது கடல் வளத்தினை சூறையாடாதே எம்மையும் வாழவிடுங்கள் என...
உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய தெரிவுக்குழு தேவையில்லை!
" எமது நாட்டின் முத்தரப்பு ஜனநாயக கட்டமைப்பில், நிறைவேற்று , சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று நிறுவனங்களிலும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறையும், அதேபோல இவற்றுக்கிடையே அதிகாரப் பகிர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்றம்...
துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
மஹியங்கனை ஒருபடிவெவ பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட தூப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஒருபடிவெவ அரவத்த மஹியாங்கனை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை பொலிஸாருக்கு...













