நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து சபைகளும் என்பிபி வசமாகும்!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
அத்துடன், மோசடிகாரர்களுக்கும், வஞ்சகர்களுக்கும் நுவரெலியா மாவட்ட மக்கள்...
தலவாக்கலையில் கம்பி வலையில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு!
தலவாக்கலை லிந்துலை மட்டுக்கலை தோட்டத்திலுள்ள காய்கறி தோட்டத்திற்கு அருகாமையில் சிறுத்தை ஒன்று கம்பி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ரந்தெனிகல கால்நடை பிரிவின் கால்நடை வைத்தியர் அகலங்க பினிடிய தெரிவித்தார்.
பன்றி போன்ற விலங்குகளை பிடிக்க...
நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!
நுவரெலியாவின் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தவண்ணமுள்ளனர்.
இதில் கிரகரி வாவிக்கு தினமும் உள்ளுர் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள்...
கண்ணீர் வடித்தபடியே கம்மன்பிலவிடம் பிள்ளையான் கூறியது என்ன?
" புலிகள் அமைப்பில் இருந்து விலகி, நாட்டை பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் இணைந்து போராடியவர்தான் பிள்ளையான். தேசப்பற்றாளர் என்ற அடிப்படையிலேயே பிள்ளையானுக்காக முன்னிலையானேன்."
இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவர், சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில்...
இளைஞன் வெட்டிக்கொலை: கலஹாவில் பயங்கரம்!
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை - கொலபிஸ்ஸ பகுதியில் நபரொருவர் வெட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
24 வயது இளைஞர் ஒருவரே நேற்று இவ்வாறு வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்திய 36 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில்...
ஹாலிஎல பகுதியில் இரு சடலங்கள் மீட்பு!
பதுளை, ஹாலிஎல பகுதியில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
ஹாலிஎல நகரிலுள்ள வங்கிக்கு அருகாமையில் 40 வயது முதல் 45 வயது வரை மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் வடிகானிலிருந்து...
அமெரிக்காவின் வரி விதிப்பு: சவாலை சமாளிக்க ஒன்றிணைவோம்!
அமெரிக்காவின் வரி விதிப்பு 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து சிறந்த தீர்வொன்றை எடுக்க வேண்டும் என்று இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி....
16 அடி கற்பக விநாயகர் சிலையுடன் இலங்கையில் அமையவுள்ள முதல் விநாயகர் ஆலயம்!
புஸல்லாவையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஸ்ரீ மகா கணபதி ஆலயத்துக்குரிய, 16 அடி உயரமான கற்பக விநாயகர் சிலை, பிரதிஷ்டை செய்வதற்காக இன்று ஆலய வளாகத்தை வந்தடைந்தது.
16 அடி உயரம்கொண்ட கற்பக விநாயகம் சிலையுடன் அமையும்...
கொத்மலை, உடபளாத்த பிரதேச சபைகளுக்குரிய இதொகாவின் வேட்பு மனுக்கள் ஏற்பு!
'மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கமைய கொத்மலை, பன்வில, உடபலாத்த, பாத்தஹேவாஹெட்ட ஆகிய பிரதேச சபைகளுக்குரிய இதொகாவின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்." - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்...
உள்நாட்டு துப்பாக்கியுடன் லுணுகலையில் ஒருவர் கைது!
லுணுகலை பல்லேகிருவ பகுதியில் நேற்று ( 09) மாலை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
64 வயதுடைய எல்வத்த பல்லேகிருவ லுணுகலை பகுதியை...













