நுவரெலியா சென்ற வேன் விபத்து: 8 பேர் காயம்!
மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட பொது...
சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு
ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் ரங்கல கடற்படையின் சுழியோடிகளால் (09) மதியம் மீட்கப்பட்டது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம்!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1, 700 ருபா வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் இதுவரை 1300 ரூபாவுக்கு மேல் சம்பளம் வழங்கப்படவில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
லயத்துக்கு பெயின்ட் அடிப்பதுதான் என்.பி.பி. கூறிய மாற்றமா?
மலையகத்தில் தனி வீடுகள் அமைக்கப்படும் என மார்தட்டிய என்.பி.பி. ஆட்சியாளர்கள், தற்போது லயன் வீடுகளுக்கு பெயின்ட் பூசும் நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன்...
எமக்கு வாக்கு அல்ல மக்களின் வாழ்க்கையே முக்கியம்!
கடந்த அரசாங்கங்கள் எமது வாக்குகளை குறிவைத்துதான் செயற்பட்டது. மக்களின் வாழ்க்கை பார்க்கவில்லை என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்க பிரதீப் தெரிவித்தார்.
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்கு அமைவாக '...
சஜித் எமது தலைவர் அல்லர்: அவர் ஜனாதிபதியாகும்வரை காத்திருக்க முடியாது!
“ சஜித் பிரேமதாச எமது தலைவர் அல்லர். எமது அரசியல் எதிர்காலத்தை அவருக்கு எழுதி கொடுக்கவும் இல்லை.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சூரியன் வானொலிக்கு வழங்கிய...
இதொகா வலதுசாரி கட்சி: நாம் கூட்டு சேர மாட்டோம்!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலதுசாரி கட்சியாகும். தமிழ் முற்போக்கு கூட்டணி இடதுசாரி கட்சியாகும். எனவே, நாம் எப்படி இணைவது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சூரியன் வானொலியில்...
தோழரே 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் நாங்கள் கொண்டுவந்தது…!
“ 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை நாங்களே கொண்டுவந்தோம். அதைத்தான் இப்போது கட்டப்போகின்றார்கள். தோழரே எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணியை தொடர்ந்து முன்னெடுத்து சென்றாலே போதும்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...
ஏமாற்றிவிட்டது என்.பி.பி. அரசு: எரிபொருள் விலையேற்றத்தால் சஜித் கொதிப்பு!
பலவீனமான, வினைதிறனற்ற, பொய் சொல்லும், ஏமாற்றும் தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பெரும் தீங்கு விளைவித்து வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன், எரிபொருள் மீதான வரிகளை நீக்குவோம். துறைமுகத்தில் இறக்கப்படும் அதே...
கம்பளையில் விவசாயிகளை ஏமாற்றி காலாவதியான உரம், பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்த நிலையம் சுற்றிவளைப்பு!
கம்பளை நகரில் கண்டி வீதியில் உள்ள உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனை நிலையமும் ,அதன் களஞ்சியசாலையும் நேற்று சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது காலாவதியான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி என்பன கைப்பற்றப்பட்டன.
விமானப்படை புலனாய்வு பிரவுக்கு கிடைக்கப்பெற்ற...