பதுளை தீ விபத்து சம்பவம் – ஜீவன் விடுத்துள்ள பணிப்பு!
பதுளை, பசறை - யூரி தோட்ட ,மாப்பகல பிரிவில் நெடுங் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை...
பதுளையில் நெடுங்குடியிருப்பில் தீ விபத்து – 6 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்! 36 பேர் நிர்க்கதி!!
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி மாப்பாக்கலை தோட்டத்தில் 10 லயன் அறைகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 6 வீடுகள் முற்றாகவும் 3 வீடுகள்...
நுவரெலியாவில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து தபால் ஊழியர்களுக்கும் மாதாந்தம் 20,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவாக வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் இன்று (25) திங்கட்கிழமை நுவரெலியா தபால்...
” மக்கள் மனம் அறிந்தே அரசியலில் முடிவுகளை எடுக்கின்றேன்” – திகா
" அமைச்சு பதவி மூலமாக மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதை நான் அமைச்சராக இருந்த காலத்தில் செய்து காட்டியுள்ளேன்" என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
நானுஓயாவில் மீன்லொறி விபத்து – மூவர் காயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில் மீன்களை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியொன்று இன்று விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
காயமடைந்த மூவரும் நுவரெலியா மாவட்ட பொது...
பொகவந்தலாவ நகரில் எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்துவைப்பு!
பொகவந்தலாவை நகரில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்று இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
பொகவந்தலாவ நகரப்பகுதியில் எரிப்பொருள் நிரப்பு நிலையமொன்று இல்லாமல் இருந்ததால், எரிபொருள் நிரப்புவதற்கு நோர்வூட் மற்றும் ஹட்டனுக்கு செல்ல வேண்டி இருந்தது.
இந்நிலையில் இந்தியன்...
” பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்க 5000 ஹெக்டெயர் தேவை”
தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளில் பயன்படுத்தப்படாதிருக்கும் காணிகளை பொதுச் செற்பாடுகளுக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைபை விரைவுபடுத்துவது குறித்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர் ஒன்றிணைந்து ஜனாதிபதியிடம் கலந்துரையாட வேண்டும் எனப் பெருந்தோட்டக்...
சாதனை படைத்த மலையக சிறுமிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வாழ்த்து
சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசிய கல்லுாரி மாணவி வசந்தகுமார் நிதர்சனா மலையகத்திற்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்கும் பெருமையை தேடி தந்திருக்கிறார் என கல்வி இராஜாங்க கல்வி இராஜாங்க...
மரக்கிளை முறிந்து விழுந்ததில் சிறுமி பலி – பூண்டுலோயாவில் சோகம்
பூண்டுலோயா பாலுவத்த பகுதியில் வாகை மரக்கிளை முறிந்து விழுந்ததில் 17 வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார்.
அக்கரப்பத்தனை உருலவள்ளி பகுதியை சேர்ந்த 17 வயதான விஜயராஜ் திவ்யராணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில்...
மீண்டும் அரசியலுக்குள் வரமாட்டேன் – சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தார் கோட்டா!
தான் மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியாகும் தகவல்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் வரவுள்ளதா எனவும், அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன எனவும் வெளியாகியுள்ள தகவல்கள் தெற்கு...