சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் இல்லை – ஹட்டனில் அமைதியின்மை!
ஹட்டன், சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்ள வந்த சுகாதாரத்துறை ஊழியர்களில் சிலருக்கு, எரிபொருள் வழங்கப்படாமையால் அமைதியின்மை ஏற்பட்டது.
அத்தியவசிய சேவைக்காக சுகாதாரதுறையினருக்கு நேற்று முதல் எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது.
எனினும், சிலர்...
தமிழக நிவாரணம் – இரத்தினபுரியில் சில தோட்டங்கள் புறக்கணிப்பு!
இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதில் இரத்தினபுரி மாவட்டத்தின் ஹுனுவல தோட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அத்தோட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரு ம் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தின் ஏனைய பல...
மரணவீடு சென்று திரும்பிய வாகனம் விபத்து – அறுவர் காயம் – பசறையில் விபத்து!
பதுளை, பசறை பிரதான வீதியில் பசறை பால் சேகரிக்கும் நிலையத்துக்கு அருக்கில் உள்ள பாலத்தில் மோதி சிறிய ரக லொறியொன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் அறுவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,...
நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….
நுவரெலியா மாவட்டத்திலிருந்து கொழும்புக்கு மரக்கறி வகைகளை கொண்டு செல்வதற்கு, இன்று முதல் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால், நுவரெலியா மாவட்ட விவசாயிகள்,...
நோர்வூட்டில் சினிமா பாணியில் தங்க நகைகள் கொள்ளை! நால்வர் கைது!!
நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து 177 பவுண்களை கொள்ளையிட்ட நான்கு சந்தேக நபர்கள், சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் நகர...
எரிபொருள் நெருக்கடி – 3 நாட்களே நாடாளுமன்றம் கூடும்!
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடாளுமன்ற அமர்வு அடுத்த வாரமும் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 4,5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற...
அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 130வது ஸ்தாபகர் தினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும்
மலையக கல்வி சாதனைக்கு பெருமை சேர்க்கும் அட்டன் கல்வி வலயத்தில் அமைந்துள்ள அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 130வது ஸ்தாபகர் தினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் அட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் 29.06.2022 அன்று...
பதுளையில் தீவிபத்து – 6 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!
பதுளை, சேனாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவவால், 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியாத போதிலும் பொலிஸார் பொதுமக்கள் மற்றும்...
நுவரெலியாவில் 54 பாடசாலைகளில் சத்துணவு திட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடு!
நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 54 பாடசாலைகளில் சுமார் 6 ஆயிரத்து 200 சிறார்களுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
'வேல்ட் விசன்' உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் அடுத்தவாரம் முதல் இத்திட்டம் அமுலுக்குவரும்...
மனைவியை கொன்ற கணவன் – நுவரெலியாவில் பயங்கரம்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் இளம் வயது தாய் ஒருவரை அவரின் கணவர் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார்.
நேற்றிரவு 10.30 மணியலவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என...