அட்டன் எழுச்சி போராட்டத்துக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் மற்றும் மலையக மக்களுக்கான காணி உரிமை, வீட்டு உரிமை என்பனவற்றை வலியுறுத்தி அட்டனில் இடம் பெறவுள்ள போராட்டத்திற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளர்...

மலையக விடியலுக்காக ஹட்டனில் அணிதிரள்வோம்!

0
“ காணி உரிமையை பாதுகாக்க ஹட்டன் நகரில் நாளை அணி திரள்வோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அழைப்பு விடுத்துள்ளார். “ லயன் அறைகளை ஒன்று...

சம்பள பிரச்சினை குறித்து மகாநாயக்க தேரரிடம் எடுத்துரைப்பு

0
ஜனாதிபதித் தேர்தல் திகதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சியாம் நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரரிடம் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில்...

காணி உரிமையே முதலில் வேண்டும்!

0
மலையக மக்களின் முதன்மை கோரிக்கையாக காணி உரிமை முன்வைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். “ மலையக பெருந்தோட்ட மக்கள் 200 வருடங்கள் கடந்தும்...

சஜித்துடனான ஒப்பந்தம் குறித்து ஆராய 2 ஆம் திகதி கூடுகிறது முற்போக்கு கூட்டணி!

0
ஆகஸ்ட்-2ம் திகதி கொழும்பில் நேரடியாகவும், மெய்நிகர் மூலமாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு கூட்டம் நடைபெறும். இதன்போது செப்டம்பர்-21 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், ஆராயப்பட்டு அதிகாரபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படும். உத்தேச ஐக்கிய மக்கள் கூட்டணி...

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக செப்டம்பரில் நடத்தப்படும் தேசிய மட்டத்திலான தேர்தல்!

0
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1982...

முற்போக்கு கூட்டணி சம்பள உயர்வு சமரில்: 28 இல் ஹட்டனில் போராட்டம்!

0
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 28 ஆம் திகதி ஹட்டனில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்துள்ள ஜனநாயக ரீதியான அகிம்சை போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தருவதற்கு முன்வர...

லயன் அறைகள் என்ற கருத்து ஒழிக்கப்படும்!

0
“ பெருந்தோட்டம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போதுள்ள அனைத்து லயன் அறைகளையும் அரசாங்கம் கையகப்படுத்தி கிராமங்களாக மாற்றுவதற்கு மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்துள்ளோம். அப்போது பெருந்தோட்ட வளர்ச்சியுடன் லயன் அறைகள்...

போராடியது போதும் தொழிலுக்கு செல்லுங்கள் – ஜீவன் அறிவுரை

0
“வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தங்களுடைய தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களை கைவிட்டு நாளை(26) முதல் தொழிலுக்கு செல்லுங்கள்.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது...

ஜீவன் அமைச்சராக இருந்து எந்த பயனும் இல்லை!

0
சம்பள உயர்வு விடயத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு...

ஷாருக்கானின் உருவம் பதித்த தங்க நாணயம் வெளியீடு!

0
பொலிவூட் சுப்பர் ஸ்டார் ஷாருக் கானின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயத்தை பரீஸில் உள்ள Grevin அருங்காட்சியகம் வௌியிட்டுள்ளது. இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை ஷாருக் கான்...

அந்தகன் வெளியீட்டு திகதி அறிவிப்பு

0
தமிழ் திரையுலகில் தொலைத்துவிட்ட நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் பெறுவதற்காக கடுமையாக போராடி வரும் முன்னாள் நட்சத்திர நடிகரான பிரசாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘அந்தகன்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர்...

‘இந்தியன் 2’ பார்க்க திரையரங்கம் வந்த சீமான்

0
நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி இருக்கிறார். இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இதில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர்,...

அமெரிக்காவில் ரீ-ரிலீசான ‘படையப்பா’

0
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஹிட் படங்களில் ஒன்று 'படையப்பா'. 1999-ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், ராதாரவி, லெட்சுமி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர்...