மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்
தெல்தோட்டை, நூல்கந்தூர - மாணிக்க தோட்டத்தில் வீடொன்றுமீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் வீட்டு கூரை மற்றும் வீட்டில் சில பொருட்களும் சேதமடைந்துள்ளன.
அத்துடன் கண்டி, தெல்தோட்டை - நூல்கந்தூர , ஹேவாஹேட்ட...
மலையகத்திலும் வாழும் கலை நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டம்
இலங்கையில் மலையகத்திலும் வாழும் கலை அறக்கட்டளை நிறுவக செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ள வேண்டுகோளுக்கு உதவுவேன் என்று ஆன்மீக குரு, அமைதி தலைவர், வாழும் கலை பயிற்சி அறக்கட்டளை நிலையத்தின்...
பஸ் மோதி வயோதிப பெண் பலி: கம்பளையில் சோகம்
கம்பளை, எக்கால நகரில் இன்று மதியம் பஸ்மோதி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பளை நகரில் இருந்து உலப்பனைவரை பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் பஸ் மோதியே 70 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
சடலம் கம்பளை வைத்தியசாலையில்...
சாரதியின் உடல் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பிவைப்பு
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை ஊடாக நேற்று முன் தினம் (15) மாலை நாவலப்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக பேருந்தை செலுத்தி செல்லும்...
இரத்தினபுரி, கேகாலை மாவட்ட பட்டதாரிகளுக்கு ஜீவன் வழங்கியுள்ள உறுதிமொழி
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இரத்தினபுரி...
எல்ல – வெல்லவாய வீதி குறித்து வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (16) மாலை 6 மணியளவில் தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல வெல்லவாய வீதி இன்று (17) காலை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கரந்தகொல்ல...
மண்சரிவு அபாயம் – எல்ல, வெள்ளவாய வீதிக்கு பூட்டு!
கடும் மழை காரணமாக இன்று (16) மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை எல்ல - வெல்லவாய வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்...
தோட்டத் தொழிலாளிமீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரத்தினபுரியில் போராட்டம்
சட்டம், ஒழுங்கை கையிலெடுத்து தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. வன்முறை மற்றும் அடாவடியில் ஈடுபடுபவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியின்கீழ் தப்பவே முடியாது. சட்டம் உரிய வகையில் செயற்படும் -...
தேயிலைச் செடிகளை பிடுங்காதே! நானுஓயாவில் போராட்டம்!!
நானுஓயா தோட்டப் பிரிவிக்கு உட்பட்ட உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக (18) நாட்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட வந்த நிலையில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த தோட்டத்தில் அதிகாரியால் கையகப்படுத்தும் சூழ்ச்சி...
தியத்தலாவை விபத்து: சிகிச்சை பெற்றுவந்த சிறுமி உயிரிழப்பு
தியத்தலாவை- Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் நேற்றிரவு(15) உயிரிழந்துள்ளார்.
வெலிமடை பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த சிறுமி பதுளை...