கொழும்புக்கு கடந்தப்பட்ட 4,294 கிலோ கழிவுத் தேயிலை மீட்பு!
கம்பளை பகுதியில் இருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 4 ஆயிரத்து 294 கிலோ கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.
பூவெலிகட தெல்லங்க பகுதியில் வைத்து நேற்று அதிகாலை , இரண்டு மணிக்கு கம்பளை விஷேட அதிரடிப்படை முகாம்...
இரத்தினபுரியில் வரலாற்று திருப்பம்!
இரத்தினபுரியில் வரலாற்று திருப்பம்!
இரத்தினபுரி மாவட்டம் இரத்தினபுரி பிரதேச சபையின் அதிகாரத்தையும் தலைவர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தம்வசப்படுத்தியது.
திங்கட்கிழமை (16) இரத்தினபுரி பிரதேச சபையின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற...
மலையகத்தில் என்.பி.பியுடன் இணைந்து ஆட்சியமைக்க இதொகா தீர்மானம்!
நுவரெலியா மாவட்டம் உட்பட மலையக மாவட்டங்களில் சேவல் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை...
கம்பளை, அம்புலுவாவ மலைத்தொடரில் விபத்து!
கம்பளை, அம்புலுவாவ மலைத்தொடருக்கு சுற்றுலா வந்த நபர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து கம்பளை, அம்புலுவாவ பகுதிக்கு சிலர் நேற்று சுற்றுலா வந்துள்ளனர்.
இதன்போதே வாகனம் விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த...
இபோச பஸ் விபத்து: கடை, வீடு சேதம்!
ஹங்குராங்கெத்தவிலிருந்து - அதிகாரிகம வழியாக மலுல்ல பயணித்துக்கொண்டிருந்த இபோச பஸ்ஸொன்று இன்று விபத்துக்குள்ளானது.
கடைமீது பஸ் மோதியில் குறித்த கடை சேதமடைந்துள்ளது. பிறகு வீடொன்றுக்கு அருகில் பஸ் கவிழ்ந்துள்ளது. இதனால் வீட்டின் கூரை சேதமடைந்துள்ளது....
நானுஓயாவிலுள்ள ஆபத்தான மரத்தை அகற்றுமாறு வலியுறுத்து!
நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் நாவலர் கல்லூரிக்கு அருகாமையில் வீதியோரத்தில் உள்ள இந்த ஆபத்தான மரத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் , பாடசாலை மாணவர்கள்...
மெராயா பழைய மாணவர் சங்க கிரிக்கெட் தொடர் : மிலேனியம் லெஜன்ட்ஸ் அணி சாம்பியன்
மெராயா பழைய மாணவர் சங்க கிரிக்கெட் தொடர் : மிலேனியம் லெஜன்ட்ஸ் அணி சாம்பியன்
நுவரெலியா, மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் கிரிகெட் தொடரில்,...
எதிரணி கூட்டுக்கு முதல் அடி: பண்டாரவளை மாநகர சபையில் மலர்ந்தது என்.பி.பி. ஆட்சி!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலத்தை பெறாத பண்டாரவளை மாநகரசபையிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.
16 உறுப்பினர்களைக் கொண்ட பண்டாரவளை மாநகரசபைக்கு உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆறு இடங்கள் கிடைக்கப்பெற்றன.
ஐக்கிய...
பூண்டுலோயா வீதியில் மண்சரிவு!
பூண்டுலோயா - கண்டி பிரதான வீதியில் தவலந்தன்னை செல்லும் வழியில் (பூண்டுலோயா) கல்கொரிய பகுதியில் மண்மேடு சரிந்ததில் அவ்வழி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, சாரதிகள் மாற்று வீதிகளை பயன் படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்மேட்டை...
ரஷ்யா பறக்க முன் மனோ, திகாவுடன் ரணில் மந்திராலோசனை!
ரஷ்யா பறக்க முன் மனோ, திகாவுடன் ரணில் மந்திராலோசனை!
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ருணிலின் அழைப்யபின் பெயரில் அவரது ப்ளவர்...