” மலையகத் தமிழ் சமூகத்திற்கு உயர்ந்த வாழ்க்கைத் தரம் இப்போதாவது கிடைக்க வேண்டும்”

0
மலையக சமூகம் மலையகத்திலும் அதற்கு வெளிப்பகுதிகளும் இரண்டிலுமே வாழ்ந்து வருகின்றனர். மிகக் குறைந்த வருமானத்தை ஈட்டி, தேயிலைத் தொழில் மற்றும் ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தாலும் இந்த தியாகங்களுக்கு ஏற்ற உயர் வாழ்க்கைத்...

நானுஓயாவில் ஆட்டோ விபத்து!

0
நானுஓயா நகரில் இன்று ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானது. பாடசாலை மாணவர்கள் இருவரை ஏற்றிச்சென்ற ஆட்டோவொன்றே, லொறியொன்றை முந்தி செல்ல முயன்றவேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஆட்டோ ஓட்டுநரும், இரு மாணவர்களும் விபத்தின்போது ஆட்டோவுக்குள் இருந்தனர். அவர்களுக்கு எந்த விதமான...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மலையகம் வருவார்: மகாநாயக்க தேரர்களையும் சந்திக்க ஏற்பாடு!

0
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர், வோல்கர் டர்க், 2025 ஜூன் 23 முதல் 26 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார். 2016, பெப்ரவரிக்குப் பின்னர் மனித உரிமைகள் உயர்...

மலையக மக்களுக்கான காணி உரிமை: யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை!

0
மலையக மக்கள் சிறுபான்மையினமா?  தேசிய இனமா?  இந்திய வம்சாவழியா? மலையகத் தமிழரா? என யாழ் பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது. மலையக மக்களின் காணி உரிமை பிரச்சனை தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்...

கொத்து குண்டுகளைவீசி ஈரான் தாக்குதல்!

0
இஸ்​ரேல் - ஈரான் போர் இன்று 8-ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இந்நிலையில் இஸ்​ரேல் மீது ஈரான் நேற்று கொத்து குண்​டு​களை வீசி அதிப​யங்கர தாக்​குதலை நடத்தியது. இதனால், தலைநகர் டெல்​அ​விவ் உட்பட பல்​வேறு நகரங்​களில்...

குளவிக்கொட்டு: 8 தொழிலாளர்கள் பாதிப்பு!

0
பொகவந்தலாவை, பொகவானை தோட்டப்பகுதியில் எட்டு தோட்டத் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட அவர்கள், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று 19.06.2025.வியாழக்கிழமை முற்பகல் 10.15 மணியளவி லேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சதீஸ்

தலவாக்கலை, லிந்துரை நகர சபையிலும் என்.பி.பி. ஆட்சி: பிரதி தவிசாளர் பதவி இதொகா வசம்!

0
தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு 18.06.2025 அன்று மாலை 3.30 மணியளவில் தலவாக்கலை லிந்துலை நகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தி...

நுவரெலியா பிரதேச சபையும் இதொகா வசம்!

0
நுவரெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு 18.06.2025 அன்று காலை 12 மணியளவில் நுவரெலியா பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் வேலு...

நுவரெலியா மாநகர சபையிலும் என்.பி.பி. ஆட்சி!

0
நுவரெலியா மாநகரசபையில் என்.பி.பி. ஆட்சியமைத்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உபாலி வனிகசேகர, திறந்த வாக்கெடுப்பு மூலம் மாநகர சபையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சிவன்ஜோதி யோகராஜா...

நுவரெலியா மாநகரில் பிரதி மேயர் பதவி இதொகா வசம்!

0
நுவரெலியா மாநகரசபையிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. நுவரெலியா மாநகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவுசெய்வதற்கான கூட்டம் மத்திய மாகாண உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகர முதல்வரை தெரிவுசெய்வதற்கு திறந்த வாக்கெடுப்பு...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...