கறுப்பு சட்டையுடன் நாளை களமிறங்குங்கள்: வேலுகுமாருக்கு இதொகா அழைப்பு!
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு சகல தொழிற்சங்கங்களுக்கும் இருக்கிறது. அதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும் என கருதுபவர்கள் தமது விதண்டாவாத கருத்துக்களை ஒதுக்கி...
இழுபறியில் சம்பளம்: தொடரும் நாடகம் – தீர்வு எப்போது?
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும்...
காலக்கெடு முடிந்துவிட்டது 1,700 ரூபா எங்கே? நாடகமாடாமல் சொன்னதை செய்யுங்கள்…
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் ஆயிரத்து 700 ரூபா கிடைக்கும் என்றார்கள். ஆனால் இன்னும் சம்பள உயர்வு கிடைக்கப்பெறவில்லை. எனவே, நாடகமாடாமல் ஆயிரத்து 700 ரூபாவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.”
இவ்வாறு...
இடுகாட்டை ஆக்கிரமிக்க இடமளியோம்: மயான பூமியில் திரண்டு ஹரிங்டன் தோட்ட மக்கள் போராட்டம்
திம்புல - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஹரிங்டன் தோட்ட மக்கள், மயானத்தில் குவிந்து இன்று (17) காலை கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொட்டக்கலை நகரில் இருந்து சுமார் 1/2 கிலோமீட்டர் தூரத்திலேயே...
நுவரெலியாவில் தேர்தல் ஆணையரின் விடுதி உடைக்கப்பட்டு கொள்ளை!
நுவரெலியா மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் எவரும் இல்லாதவேளை தங்க நகை , பணம் , இலத்திரனியல் சாதனங்கள் என பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா...
24 ஆம் திகதி தீர்வு இல்லையேல் பதவி துறப்பேன் – வடிவேல் சுரேஷ் அறிவிப்பு
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி சாதகமான பதில் கிட்டாவிட்டால் பதவி துறப்பேன்.” – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதியின்...
பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வீட்டில் வைத்தே மின்சாரம் தாக்கியுள்ளது எனவும், நாகோட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் எனவும்...
தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு!
நுவரெலியாவின் எழில் மிக்க மலைகளை அண்மித்துக் காணப்படும் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய இன்று (16) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா – உடபுசலாவை – கோர்ட் லொட்ஜ் தோட்டத்திற்கு...
கல்கந்தை தோட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் தீ – புத்தகங்கள் எரிந்து நாசம்!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன், கல்கந்தை தோட்ட பிரிவில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்சார கசிவினால் இத்தீ பரவல் ஏற்பட்டதா அல்லது எவரேனும்...
இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம் பண்டாரவளையில் தீ பிடித்தது…
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க பயணித்த வாகனம் பண்டாரவளை, ஹல்பே பகுதியில் வைத்து தீப்பற்றி எரிந்துள்ளது.மஹியங்கனை பகுதியில் இருந்து எல்ல நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இன்று அதிகாலை 12.45 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
எனினும்,...