விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, இறம்பொடை கெரண்டி எல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
கொத்மலையில் கோர விபத்து: 8 பேர் பலி!
புஸல்லாவை, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள்...
இதொகாவின் மக்கள் பணி தொடரும்: வாக்களித்த அனைவருக்கும் நன்றி!
'2025 உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும், வெற்றிப்பெற வாக்களித்த அன்பார்ந்த வாக்காளர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்." - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன்...
கொத்மலை பிரதேச சபையில் என்.பி.பி. முன்னிலை: இதொகாவுக்கு 8 இடங்கள்!
கொத்மலை பிரதேச சபையில் என்.பி.பி. முன்னிலை: இதொகாவுக்கு 8 இடங்கள்!
நுவரெலியா மாவட்டம், கொத்மலை பிரதேச சபை
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு - 2025 🇱🇰 🗳
🧭 - தேசிய மக்கள் சக்தி -...
மாத்தளை மாநகர சபையிலும் என்.பி.பி. முன்னிலை: இதொகாவுக்கும் இரு இடங்கள்!
மாத்தளை மாவட்டம், மாத்தளை மாநகரசபை
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு - 2025 🇱🇰 🗳 -
🧭 - தேசிய மக்கள் சக்தி - 10
☎️ - ஐக்கிய மக்கள் சக்தி - 06
🐓...
பதுளை மாநகரசபை என்பிபி வசம்!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில், பதுளை மாநகர சபையில் 15 இடங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது. தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலம் கிட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 11 இடங்களையும், பொதுஜன ஐக்கிய...
கொட்டகலை பிரதேச சபையில் இதொகா வெற்றிநடை!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் கொட்டகலை பிரதேச சபையில் 5 உறுப்பினர்களை இதொகா பெற்றுள்ளது. அக்கட்சிக்கு 9,165 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
8,770 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி சார்பிலும் சபைக்கு ஐவர் தெரிவாகியுள்ளனர்.
8,719 வாக்குகளைப் பெற்ற...
நுவரெலியா மாவட்டத்தில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு!
நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு...
எனது மகளுக்கு நடந்த கொடூரத்துக்கு நீதி வேண்டும்!
எனது மகளுக்கு நடந்த கொடூரத்துக்கு நீதி வேண்டும்!
" என்னுடைய மகளுக்கு இவ்வுலகில் நியாயம் கிடைக்கவில்லை. இந்த சமூகத்தையும் வெறுத்துதான் அவர் இந்த முடிவை எடுத்தாள். தனக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கிடைக்கவில்லையே என...
சஜித்தை ஜனாதிபதியாக்குவோம்: ராதா சபதம்!
" ஊழல் அற்ற தலைவரான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம். அவர் தலைமையில் நல்லாட்சியை உருவாக்குவோம். அதற்கு மலையக மக்கள் ஆதரவாக நிற்பார்கள்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...