அஸ்வெசும விவகாரம்: நோர்வூட் பிரதேச செயலகத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

0
நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும், தங்களுக்கான அஸ்வெசும நிதி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவும் பெருமளவான மக்கள் இன்று 24ஆம்...

பதுளை வைத்தியசாலை வைத்தியரின் மரணம்: விசாரணை தீவிரம்

0
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மயக்க மருந்தியல் நிபுணர் வைத்தியர் பிரபாத் தயாரத்னவின் சடலம், இன்று (24) காலை மஹியங்கனை – 17ஆம் கட்டை, மாபாகடவெவ பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் பாறை ஒன்றின்...

மரக்கறி வகைகளின் விலை பட்டியல் (24.08.2026)

0
மரக்கறி வகைகளின் விலை பட்டியல் (24.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

மரக்கறி விலைப்பட்டியல் (23.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (23.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

மலையக தமிழர்களை ஐநா கைவிட்டுவிடக்கூடாது!

0
"மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை" என்ற பெயரில் அரசாங்கம், மலையக தமிழரின் காணி உரிமையை மறுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது ." என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஐ.நா....

மடூல்சீமை பகுதியில் 4 மகள்களை கண்மூடித்தனமாக தாக்கிய தாய் கைது

0
தமது 4 பெண் குழந்தைகளையும் கண்மூடித்தனமாக தாக்கினார் எனக் கூறப்படும் தாய் ஒருவரை மடூல்சீமை பொலிஸார் , கைது செய்துள்ளனர். எல்டப் டைனாவத்தை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய தாயே இவ்வாறு சந்தேகத்தின்பேரில் கைது...

50 வீடுகளைக் கட்டிவிட்டு கண்காட்சி வேண்டாம்: முடியலடா சாமி!

0
பதுளை, கபரகலயில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி 50 வீடுகள் கையளிக்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு, மலையக மக்களுக்காக தாங்கள் கட்டிய மாளிகையை பார்வையிடுமாறு மலையகத்திலுள்ள எதிரணி எம்.பிக்களுக்கு, பிரதி அமைச்சர்...

மலையக மாணவியின் நேர்மை: ATM இல் கண்டெடுத்த பணம் பொலிஸில் ஒப்படைப்பு

0
அடுத்தவர் பணம் நமக்கு வேண்டாம் என்ற உயரிய எண்ணத்துடன், ATM இயந்திரத்தில் விட்டுச் செல்லப்பட்டிருந்த ரூ.15,000 பணத்தை கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த உயர்தர மாணவியின் நேர்மையான செயல், அக்கரப்பத்தனை பகுதியில் பெரும் பாராட்டைப்...

பசறையில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

0
Barnabas Child & Youths Development Center – LK0502 பசறை நிலையத்தின் ஏற்பாட்டில், சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியும்...

மறைந்த பிரபல பாடகி விசாரத கலாநிதி நந்தா மாலனிக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

0
மறைந்த பிரபல பாடகி விசாரத கலாநிதி நந்தா மாலனி அவர்களின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (21) இரவு இறுதி அஞ்சலி செலுத்தினார். நுகேகொட, நாவல வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...