புசல்லாவை, நயப்பனை தோட்டத்தில் சிறுத்தை சடலமாக மீட்பு!

0
புசல்லாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நயப்பனை மேல் பிரிவு தோட்டத்தில், தேயிலை மலையிலிருந்து சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தேயிலை மலையில் சிறுத்தை உயிரிழந்ததைக் கண்ட தொழிலாளர்கள், அது தொடர்பில் புசல்லாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இது தொடர்பில்...

தலவாக்கலையில் 4 வயது மகனுடன் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்த தாய்!

0
  தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் தனது 4 வயது மகனுடன் தாயொருவர் இன்று மாலை பாய்ந்துள்ளார். குறித்த தாய் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் லிந்துலை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வயது சிறுவன் காணாமல்போயுள்ளார். அவரை தேடும் பணி இடம்பெறுகின்றது. அக்கரபத்தனை...

மாணவி கடத்தல்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

0
தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதவான்...

மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து 15.01.2025 அன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 3 மணியளவில் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர். சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின்...

பதுளையில் ரயில் மோதி ஒருவர் பலி!

0
புகையிரதத்தில் மோதுண்டு நேற்று இரவு 7.20 மணியளவில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். தெய்யன்னேவெல பதுளை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

மலையக பகுதிகளில் தைப்பொங்கல் பண்டிகை வெகுவிமர்சியாக கொண்டாட்டம்

0
தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக்...

கெலிஓயாவில் கடத்தப்பட்ட மாணவி அம்பாறையில் மீட்பு!

0
கண்டி, கெலிஓயா அம்பரப்பொல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பொலிஸாரினால் இன்று முற்பகல் 10 மணிக்கு மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து மாணவி உட்பட அவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

0
கடற்தொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு...

பட்டப்பகலில் பாடசாலை மாணவி கடத்தல்: விசாரணை வேட்டை தீவிரம்!

0
UPDATE - கண்டி, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாணவி ஒருவர் வேனில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கறுப்பு வேன் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் சாரதி இன்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்டார்.  பாடசாலை மாணவி...

பசறையில் பஸ் விபத்து: ஐவர் காயம்!

0
பேருந்து விபத்தில் 6 வயது சிறுவன் உட்பட ஐவர் படுகாயம் அடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து பசறை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பசறை...

பாலிவுட் நடிகரின் வீட்டுக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல்! விசாரணை தீவிரம்!!

0
வீட்டினுள் புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 7 குழுக்களை அமைத்து பொலிஸார் விசாரணை...

பின்வாங்கிய ‘விடாமுயற்சி’யால் பொங்கலுக்கு அணிவகுக்கும் படங்கள்

0
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ சில பிரச்சினைகளால் பொங்கல் வெளியீட்டில் இருந்து பின்வாங்கிவிட்டது. இதனால் பல்வேறு படங்கள் பொங்கல் வெளியீட்டுக்கு உறுதிச் செய்யப்பட்டு வருகின்றன. விநியோகஸ்தர்கள் பலரும் இவ்வளவு படம் எப்படி தாங்கும்...

இலண்டன் வாழ் இலங்கை சிறுமிகள் ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள மகளிர் பெருமை கூறும் ‘மகளி’

0
இலண்டன் வாழ் இலங்கை சிறுமிகள் ஜீ.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து பாடியுள்ள மகளிர் பெருமை கூறும் 'மகளி' 'த வொய்ஸ் ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் இலண்டன் வாழ் இலங்கைச் சிறுமிகளான வைஷ்ணபி மற்றும் மதுமிதா ஆகியோர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி...

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

0
உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர், “ஜாகிர் உசேன் இரண்டு வாரங்களாகவே அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ...