சீரற்ற காலநிலை: நுவரெலியாவில் படகு சவாரி நிறுத்தம்!
நுவரெலியாவில் அடை மழை பெய்துவருகின்றது. கடும் காற்றும் வீசுகின்றது. கடும் பனிமூட்டமும் நிலவுகின்றது. இவ்வாறு சீரற்ற காலநிலை நிலவுவதால் நுவரெலியா, கிரகரி வாவியில் படகு சவாரி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை படகுசவாரி இடைநிறுத்தப்பட்டுள்ளது...
சீரற்ற காலநிலை: 5,974 பேர் பாதிப்பு!
கொழும்பு உட்பட நாட்டில் 13 மாவட்டங்களில் நிலவும் அடை மழை, கடும் காற்றுடனான சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 579 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏடு பேர் காயமடைந்துள்ளனர். மரம்...
அவிசாவளையில் அடாவடி: தோட்ட நிர்வாகம் கூறுவது என்ன?
அவிசாவளை பகுதியில் தோட்ட இளைஞன் மீது தோட்ட அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு, தோட்ட நிர்வாகம் அனுப்பியுள்ள...
தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல்: மனோ கண்டனம்!
ஆலய சிலை பீடத்தில் பாதணியுடன் காலை தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன, கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடறது, சிலையின் தலையா? காலையாடா? உங்கட சாமி தலையிலயாடா காலை...
நுவரெலியாவில் அடை மழை: கடும் காற்று: மரங்கள் முறிவு!
நுவரெலியா பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு வீடு...
டியன்சின் தோட்டத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு: விசாரணை தீவிரம்!
பொகவந்தலாவ டியன்சின் தோட்டப் பகுதியில் லயன் குடியிருப்பிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (29) காலைவேளையிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
டியன்சின் தோட்டப்பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜெயராஜ், நேற்றிரவு...
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 61வது ஜனன தினம் இன்று அனுஷ்டிப்பு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 61வது ஜனன தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்பட்டது.
கொட்டகலை சி.எல்.எப் ஆறுபடை தாயுமான சிவன் ஆலய வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன்...
கம்பளையில் 700 அழுகிய முட்டைகள்: ஹோட்டலுக்கு சீல்!
கம்பளையில் புழு வைத்து - அழுகிய நிலையில் இருந்த முட்டைகளை வைத்திருந்த உணவகம் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு கம்பளை நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
கம்பளை, நாவலப்பிட்டிய வீதியில்...
“ நோர்வூட் பிரதேச செயலகம் இடமாற்றப்படாது” – ஜீவனிடம் பிரதேச செயலர் உறுதியளிப்பு
நோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகருக்கு இடமாற்றம் செய்யப்படாமல், தற்போது இருக்கும் கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானிடம், நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் தெரிவித்துள்ளார்.
நோர்வூட்...
மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!
நுவரெலியாவில் கடும் மழையுடனான சீரற்ற வானிலை நிலவிவருகின்றது. கடும் காற்றும் வீசுகின்றது. இந்நிலையில் இன்று (27)அதிகாலை 4.00 மணி அளவில் வீசிய காற்று காரணமாக நுவரெலியா - பதுளை வீதியில் உள்ள பாரிய...