நுவரெலியா மாநகரசபையின் பட்ஜட் நிறைவேற்றம்! இ.தொ.கா. நடுநிலை!!
நுவரெலியா மாநகரசபையின் பட்ஜட் நிறைவேற்றம்! இ.தொ.கா. நடுநிலை!!
லிந்துலை விபத்தில் ஒருவர் பலி! 10 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்!!
லிந்துலை விபத்தில் ஒருவர் பலி! 10 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்!!
மொனறாகலை, படல்கும்பர நகரத்துக்கு 3 நாட்களுக்கு பூட்டு!
மொனறாகலை, படல்கும்பர நகரத்துக்கு 3 நாட்களுக்கு பூட்டு!
2ஆவது அலை – மத்திய மாகாணத்தில் 1,420 பேருக்கு கொரோனா!
2ஆவது அலை - மத்திய மாகாணத்தில் 1,420 பேருக்கு கொரோனா!
48 மணி நேரத்துக்குள் நுவரெலியா மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா!
48 மணி நேரத்துக்குள் நுவரெலியா மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா!
குயினா தோட்டத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!
குயினா தோட்டத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!
நுவரெலியா மாவட்டத்தில் 298 தொற்றாளர்கள் – 572 குடும்பங்கள் சுயதனிமையில்!
நுவரெலியா மாவட்டத்தில் 298 தொற்றாளர்கள் – 572 குடும்பங்கள் சுயதனிமையில்!
‘தோட்டத்தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் அறை’
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அறைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (14.12.2020) திங்கட்கிழமை இடம்பெற்றது. இதற்கென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்...
இறக்குவானை உக்குவத்த பகுதியில் நால்வருக்கு கொரோனா!
இறக்குவானை உக்குவத்த பிரதேசத்தில் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அத் தொற்றாளர்களில் பாடசாலை மாணவனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இறக்குவானை உக்குவத்த பிரதேசம் உட்பட டெல்வின் ஏ பிரிவு, மஸ்இம்புல...
மத்துகம தமிழ் பாடசாலை கனவு என்று நனவாகும்?
களுத்துறை மாவட்டத்தில் 1 AB தரத்திலான 22 சிங்களமொழி பாடசாலைகளும், 7 முஸ்லிம் பாடசாலைகளும் இயங்கி வருகின்ற போதிலும் தமிழ்ப்பாடசாலை ஒன்றுகூட இல்லை.
மத்துகம கல்வி வலயத்தில் க.பொ.த சாதாரண தரம் வரையில் சென்...



