வழங்குவதாக கூறிய 20 பேர்ச்சஸ் காணி எங்கே? இ.தொ.காவிடம் திகா கேள்வி!
வழங்குவதாக கூறிய 20 பேர்ச்சஸ் காணி எங்கே? இ.தொ.காவிடம் திகா கேள்வி!
மலையகத்திலும் அடை மழை – கடும் பனிமூட்டம்! இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்!!
நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டம் உட்பட மலையகத்தில் பல பகுதிகளிலும் தற்போது மழை பெய்துவருகின்றது.
மழை, காற்று மற்றும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதை காணமுடிகின்றது.
நுவரெலியா...
‘தரிசு நிலங்களின் உரித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது’
பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களின் உரித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது. அவர்களுக்கு அதில் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அத்துடன், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போதுதான், ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு...
தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி எப்போது வழங்கப்படும்?
" பெருந்தோட்டப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களை தோட்டத்தொழிலாளர்களுக்கு தலா 2 ஏக்கர் வீதம் பிரித்துகொடுப்பதற்கு நல்லாட்சியின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா?" - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும்,...
‘கல்வி அபிவிருத்தியில் நுவரெலியா மாவட்டத்துக்கு அதிக கவனம் தேவை’
கல்வி அபிவிருத்தியில் நுவரெலியா மாவட்டம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதா கிருஸ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு –...
பசறை – கனவரல்ல தோட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா!
பசறை பிரதேசத்திற்குட்பட்ட கனவரல்ல தோட்டத்தில் மேலும் இருவருக்கு (வயது 4 மற்றும் 17) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து வருகை தந்து அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளருடன் தொடர்புடையவர்களில் தனிமைப்படுத்தப்பட்டிருப்போரிடையே மேற்கொள்ளப்பட்ட...
‘மண்சரிவு அச்சுறுத்தல்’ – புதிய இடத்தில் பாடசாலை கட்டிடங்களை அமைக்க ஏற்பாடு!
பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான இடங்களை பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று பதுளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் இ.தொ.காவின் உப தலைவரும்,...
கொட்டகலை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!
2021 ஆம் நிதியாண்டுக்கான கொட்டகலை பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கொட்டகலை பிரதேசசபையின் மாதாந்த அமர்வு அதன் தவிசாளர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது தவிசாளரால்...
‘நுவரெலியா மாவட்டத்தில் கல்வியில் அரசியல் தலையீடு அதிகரிப்பு’
"நுவரெலியா மாட்டத்தில் மாத்திரமே கல்வியில் அரசியல் தலையீடுகள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. அதிபர்கள், ஆசிரியர்கள் சுயாதீனமான, சுதந்திரமாக செயற்படுவதற்கு இந்த அரசியல் பெரிதும் இடையூறாக இருக்கிறது. இந்த நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும்....
பொகவந்தலாவயில் வெற்றிலை வியாபாரிக்கு கொரோனா!
பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தோட்டத்தில் நான்கு தோட்டத்தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தப்பட்டள்ளன. அத்துடன், பொகவந்தலாவ நகரில் உள்ள வெற்றிலை கடை ஒன்றுமூடப்பட்டுள்ளது என்று...



