கம்பளையில் கிணற்றில் விழுந்த சிறுத்தை புலி பாதுகாப்பாக மீட்பு

0
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கவத்த பகுதியில் வீடொன்றின் கிணற்றிலிருந்து சிறுத்தைப்புலியொன்று இன்று (12.11.2020) முற்பகல் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. வீடொன்றின் புன்புறத்தில் உள்ள கிணற்றில் சுமார் 5 அடி நீளமான சிறுத்தை புலியொன்று விழுந்து கிடப்பதை...

ஊட்டுவள்ளி தோட்டத்தில் தீ விபத்து – இரு வீடுகளுக்கு சேதம்! ஒருவர் காயம்!!

0
அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் நேற்றிர (10)  9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் மூன்று வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் ஒரு வீடுமுற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. இரு வீடுகளிலும்...

நோர்வூட் பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம் – நழுவியது முற்போக்கு கூட்டணி!

0
2021 ஆம் நிதியாண்டுக்கான நோர்வூட் பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் இன்று (11) நிறைவேற்றப்பட்டது. நோர்வூட் பிரதேச சபை அதன் தவிசாளர் ரவி குழந்தைவேல் தலைமையில் இன்று கூடியது. இதன்போது தவிசாளரால்...

‘மலையகத்தை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் அவசியம்’ – ரமேஷ்

0
கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதால்தான் மலையகம் பாதுகாக்கப்படுகின்றது. எனவே, அவ்வொப்பந்தம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். இது...

ராகலையில் துப்பாக்கி ரவைகளும், வெடிகுண்டுகளும் மீட்பு! மூவர் கைது!!

0
ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியில் ராகலை புரூக்சைட் பகுதியில் துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 10 ரவைகள் மற்றும் கற்களை உடைக்க பயன்படுத்தும் வெடிகுண்டு 12 என்பனவுடன் மூன்று சந்தேக...

‘மலையக பல்கலைக்கழகம்’ – அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் புத்திஜீவிகளுடன் பேச்சு!

0
மலையக பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் கொட்டகலையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி பாடத்திட்டங்கள் தொடர்பில் முடிவெடுக்கப்படும். அதேபோல மலையகத்துக்கான தனி வீட்டுத் திட்டம் ஜனவரி முதல் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும் -...

மவுசாகல தோட்டத்துக்கான வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்பு

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான், மண்சரிவு அச்சுறுத்தலுக்கு உள்ளான மவுசாகல தோட்டத்திற்கு கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார். பேரிடர் அமைச்சினால் அங்கு வசிக்கும் 64 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட...

அழிந்துவிடும் அபாயத்தில் மலையக குருவி இனம்!

0
மலை நாட்டின் வீடுகளில் கடந்த காலங்களில் கூடுகட்டி வாழ்ந்த வீட்டுக் குருவி இனம் (house sparrow) மிக வேகமாக அழிந்து வருவதாக சுற்றாடல் மற்றும் ஜீவகாருண்ய அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. மனிதர்களோடு மனிதர்களாக வீட்டுக்...

மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ள நீதியரசர் பிரபாகரன் குமாரட்ணம்

0
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரட்ணம், கடந்த முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸமுன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார். 14 நீதியரசர்கள் புதிதகா நியமிக்கப்பட்ட நிலையில் ஒரேயொரு தமிழர் பிரபாகரன் குமாரட்ணம் என்பது விசேட அம்சமாகும். எழில்...

மஹிந்த தொடம்பே நுவரெலியா மாநகரசபை உறுப்பினராக பதவியேற்பு!

0
நுவரெலியா மாநகரசபையின் புதிய உறுப்பினராக முன்னாள் மாநகர முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே இன்று (10) வியாழக்கிழமை நுவரெலியா மாநகரசபை ஆணையாளர் திருமதி சுஜிவ போதிமான முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...