பசறை சுகாதார பிரிவில் மேலும் 30 பேருக்கு கொரோனா!

0
பசறை சுகாதார பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் 30 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், பெருந்தோட்டமொன்றின் இரு வரிசை லயன் குடியிறுப்புத் தொகுதிகளை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்....

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமும் தொடர்கிறது!

0
ஹப்புத்தளை பகுதியில்  ஐந்து பெருந்தோட்டப்பிரிவுகளில் இன்றைய தினமும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹப்புத்தளை பிரதேச செலயகத்துக்குட்பட்ட தம்பெதன்ன, பண்டாரஎளிய, தியகல்ல, மவுசாகல, புதுக்காடு பகுதியை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்...

இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு மூன்று மாடி கட்டிடம் – ஜீவன் உறுதி!

0
" இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மூன்று மாடி கட்டிடம் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது." - என்று இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மையில்...

‘கூவிய சேவல் கூட்டம் குறட்டைவிட்டு தூக்கம் – ராஜாங்கமும் மாயம்’

0
ஜுலை ஒன்று முதல் ஆட்டத்தை பாருங்கள் என கொக்கரித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்னமும் குறட்டை விட்டு தூங்குகின்றது - என்று விளாசித் தள்ளியுள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர்...

நுவரெலியாவில் 37 சிறார்களுக்கு கொரோனா தொற்று!

0
நுவரெலியா ஹாவா – எலிய பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் 45 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 37 சிறார்களுக்கும், 8 ஊழியர்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார...

” சீன கழிவுகளை சேதன பசளையாக கொண்டு வருவதே அரசின் திட்டம் ” – நுவரெலியா போராட்டம்!

0
சீன நாட்டின் கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வந்து அதனை சேதன பசளை என கூறி விவசாயிகளுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும். எனவே விவசாயிகளை இல்லாமல் செய்து இலங்கை நாட்டை சீனாவின் காலனியாக மாற்றுவதே...

20 கிலோ கொழுந்து பறிக்க மறுத்தவர்களின் வேலைக்கு ‘வேட்டு’ வைப்பு!

0
ஹப்புத்தளை -தம்பேதன்ன தோட்டத்தைச் சேர்ந்த மவுசாகல, தியகல, பண்டாரெலிய, புதுக்காடு, மாகந்த ஆகிய பிரிவுகளில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு, நிர்வாகத்தால் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டுமெனில் 20 கிலோ...

கொட்டகலையில் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது

0
20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என்ற தோட்ட நிர்வாகத்தின் முடிவைக் கண்டித்தும், தமது தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொட்டகலை, டிறேட்டன் டீ.டி...

பதுளை மாவட்டத்தில் 27 பாடசாலைகளுக்கு ‘டெப்’ வழங்கிவைப்பு

0
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இணையதள வசதியற்ற பல்வேறு கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தடையின்றி கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ள ‘டெப்’ கணினிகளை பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும்...

டயகம, வேவர்லி தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் மீட்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் -  டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவர்லி தோட்டப்பகுதியில் இருந்து சிறுத்தையொன்றின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. நான்கு வயது மதிக்கத்தக்க சுமார் 3 அடி நீளமான இச்சிறுத்தையின் கழுத்துப்பகுதியில் காயம் இருந்துள்ளது. எனவே,...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...