மலையக நகர்ப் பகுதிகளில் இன்று விசேட சோதனை முன்னெடுப்பு
பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களும் இருக்கவே செய்கின்றனர். இதனால் பொலிஸ் சோதனை நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டங்களை அண்டியுள்ள நகரப்பகுதியில் இன்று...
‘ஒன்லைன் கல்வி’ – ஆசிரியர்கள்மீதான அழுத்தத்தை உடன் நிறுத்துக! 11 சங்கங்கள் கூட்டறிக்கை!!
நிகழ்நிலை கற்பித்தற்கான ஆசிரியர்கள் மீதான அழுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என 11 ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
2020 மார்ச் 12 ம் திகதி...
தலவாக்கலை சுகாதார பிரிவில் மேலும் 29 பேருக்கு கொரோனா
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 104 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
பொகவந்தலாவ -02
திம்புள்ள - பத்தனை - 35
ஹங்குராங்கெத்து...
கலஹா பகுதியில் மீன்பிடி பூனையின் சடலம் மீட்பு
கலஹா, ஹந்தான பிரதான வீதியில் கித்துல்முல்ல எனும் பகுதியில் மீன்பிடி பூனையொன்றில் சடலம் இன்று (19) காலை மீட்கப்பட்டுள்ளது.
வாகனமொன்றில் மோதி இப்பூனை உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
‘நிவாரணம்கோரி போராடிய தோட்டத் தொழிலாளர்கள் 12 பேர் கைது’
தமக்கு நிவாரணம் வழங்குமாறுகோரியும், தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் 12 பேர், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்...
5000 ரூபா எங்கே? மக்களை கொல்லாதே! வட்டவளையில் போராட்டம்
வட்டவளை கரோலினா தோட்டத்தில் உள்ள மக்கள் இன்று (18) பிற்பகல் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுக் கோரி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக கொழும்பு போன்ற வெளியிடங்களுக்கு சென்று தொழில் செய்ய முடியாத நிலையில்...
பறித்தார் ரணில் – கொடுத்தார் சஜித்! சூடுபிடிக்கும் ‘யானைச்சண்டை’!!
சஜித் அணியின் நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளரும், நாவலப்பிட்டிய நகரசபையின் தலைவராக செயற்பட்டவருமான சசங்க சம்பத், ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவுக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று வழங்கி...
கண்டியில் 2ஆம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுப்பு
கண்டி மாவட்டத்தில் 2ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று 18.06.2021 முதல் 21.06.2021 வரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று இ.தொ.காவின் உப செயலாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
"...
அட ஈஸ்வரா ! ‘சந்தா’ இன்றி சந்திக்கு வந்த சங்கங்கள்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற்சங்க பேதம் மறந்து மலையகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் போராடின. அதன் பலனாக தற்போது ஆயிரம் ரூபா கிடைத்திருந்தாலும் ஆயிரம் பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ளன....
டயகமவில் 3 நாட்களில் 17 பேர் கைது – 570 லீற்றர் கசிப்பும், 75 சாராய போத்தல்களும் மீட்பு!
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட 17 பேர் கடந்த 3 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சுற்றிவளைப்பு, தேடுதல்களின்போது 75 சாராய போத்தல்களும், 570 லீற்றர் கசிப்பும், கசிப்பு...



