அழிந்துவிடும் அபாயத்தில் மலையக குருவி இனம்!
மலை நாட்டின் வீடுகளில் கடந்த காலங்களில் கூடுகட்டி வாழ்ந்த வீட்டுக் குருவி இனம் (house sparrow) மிக வேகமாக அழிந்து வருவதாக சுற்றாடல் மற்றும் ஜீவகாருண்ய அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.
மனிதர்களோடு மனிதர்களாக வீட்டுக்...
மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ள நீதியரசர் பிரபாகரன் குமாரட்ணம்
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரட்ணம், கடந்த முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸமுன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார்.
14 நீதியரசர்கள் புதிதகா நியமிக்கப்பட்ட நிலையில் ஒரேயொரு தமிழர் பிரபாகரன் குமாரட்ணம் என்பது விசேட அம்சமாகும்.
எழில்...
மஹிந்த தொடம்பே நுவரெலியா மாநகரசபை உறுப்பினராக பதவியேற்பு!
நுவரெலியா மாநகரசபையின் புதிய உறுப்பினராக முன்னாள் மாநகர முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே இன்று (10) வியாழக்கிழமை நுவரெலியா மாநகரசபை
ஆணையாளர் திருமதி சுஜிவ போதிமான முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன...
‘முல்லோயாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் இல்லை’
ஹங்குரென்கெத்த பிரதேச செலயகத்துக்குட்பட்ட முல்லோயா தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 16 குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணப் பொதிகள் வழங்கப்படவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹங்குரென்கெத்த பிரதேச சபை உறுப்பினர் சதானந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.
முல்லோயா தோட்ட...
காணி உறுதிப்பத்திரம் சட்டவலுவுடையது – ஆதாரத்தை வெளியிட்டது திகா அணி
நல்லாட்சியின்போது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் சட்டவலுவற்றது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடகப்பிரிவு நிராகரித்துள்ளது.
அத்துடன், வழங்கப்பட்டுள்ள காணி உறுதிப்பத்திரத்தின் மாதிரியையும் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய...
‘எங்கள் சங்கத்தில் இணைபவர்களுக்கு ஆயுள் காப்புறுதி’ – அனுசா
அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் ஆயுள் காப்புறுதி செய்யும் திட்டத்தினை வகுத்து வருவதாக சட்டத்தரணியும் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
எல்பியன் தோட்டத்தில் தோன்பீல்ட் பிரிவு முடக்கம்!
தலவாக்கலை, அக்கரபத்தன - எல்பியன் தோட்டத்தில் தோன்பீல்ட் பிரிவு இன்று (9.12.20202) முழுமையாக முடக்கப்பட்டு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தோன்பீல்ட் தோட்டத்தில் நேற்று (9) கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர், குறித்த தோட்டத்தில்...
லிந்துலை சுகாதார பிரிவில் 9 பேருக்கு கொரோனா தொற்று!
நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்கரப்பத்தனை பகுதிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...
பூண்டுலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் டெங்கு பரவும் அபாயம்!
கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட வடக்கு பூண்டுலோயா கீழ்ப்பிரிவு தோட்டத்தில் குப்பைக்குழிகள் உரிய வகையில் பராமரிக்கப்படாமையால் டெங்கு நோய் பரவுவதற்கான சூழல் அதிகரித்துள்ளதாக தோட்டமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறித்த தோட்டம் மஸ்கன்ஸ் எனும் தனியார் கம்பனியின்...
நுவரெலியாவில் 72 குடும்பங்கள் சுய தனிமையில்! 2 கடைகளுக்கு பூட்டு!!
நுவரெலியா நகரில் அமைந்துள்ள இரண்டு வியாபார நிலையங்களையும் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட 72 குடும்பங்களையும் இன்று முதல் (08.12.2020) சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா நகரில் பிரதான வீதியில்...



