போடைஸ் தோட்டத்துக்குள் புகுந்தது வெள்ளநீர் – 42 குடும்பங்கள் பாதிப்பு!

0
டிக்கோயா, போடைஸ் பகுதியில் 12ஆவது தடைவையாகவும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளன. இதனால் சிறார்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். போடைஸ் பகுதியில் நேற்று மாலை முதல் கடும் மழை பெய்துவருவதால் அப்பகுதியில் உள்ள போடைஸ்...

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

0
மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால்...

‘பஸில் நிதி அமைச்சரானது பெரும் வரப்பிரசாதமே’ – அரவிந்தகுமார் புகழாரம்

0
இந்தியா, அமேரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் மிக மிக நெருக்கமான நல்லுறவுகளை மேற்கொண்டு வந்துள்ள பெசில் ராஜபக்சவிற்கு, நிதியமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டதானது, இந்நாட்டின் மேம்பாடுகளுக்கு கிடைக்கப்பெற்ற பெரும் வரப்பிரசாதமேயாகுமென்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற...

பசறையில் மேலும் 9 பேருக்கு கொரோனா

0
பசறை பகுதியில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் முடக்கப்பட்ட பிளானிவத்தை பெருந்தோட்ட இரு லயக்குடியிறுப்புத் தொகுதிகளில் 120 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளும் இன்று மேற்கொள்ளப்படவுள்ளன. 07-07-2021  பிற்பகல்...

ரிஷாட்டின் வீட்டில் மலையக சிறுமிக்கு நடந்தது என்ன? 8 மாதங்களாக ஏன் வீட்டுக்கு வரவில்லை?

0
" 2020 ஒக்டோபர் மாதமே எனது தங்கை வேலைக்குச்சென்றுள்ளார். இன்றுவரை ஒருநாள்கூட அவர் வீட்டுக்கு வரவேயில்லை. அவரை சந்திக்கச் சென்றால்கூட அதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.இந்நிலையில் திடீரென அம்மாவுக்கு தொலைபேசி அழைப்பொன்றுவந்துள்ளது.எங்கள் தங்கை வைத்தியசாலையில்...

பசறை சுகாதார பிரிவில் மேலும் 30 பேருக்கு கொரோனா!

0
பசறை சுகாதார பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் 30 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், பெருந்தோட்டமொன்றின் இரு வரிசை லயன் குடியிறுப்புத் தொகுதிகளை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்....

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமும் தொடர்கிறது!

0
ஹப்புத்தளை பகுதியில்  ஐந்து பெருந்தோட்டப்பிரிவுகளில் இன்றைய தினமும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹப்புத்தளை பிரதேச செலயகத்துக்குட்பட்ட தம்பெதன்ன, பண்டாரஎளிய, தியகல்ல, மவுசாகல, புதுக்காடு பகுதியை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்...

இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு மூன்று மாடி கட்டிடம் – ஜீவன் உறுதி!

0
" இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மூன்று மாடி கட்டிடம் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது." - என்று இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் அண்மையில்...

‘கூவிய சேவல் கூட்டம் குறட்டைவிட்டு தூக்கம் – ராஜாங்கமும் மாயம்’

0
ஜுலை ஒன்று முதல் ஆட்டத்தை பாருங்கள் என கொக்கரித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்னமும் குறட்டை விட்டு தூங்குகின்றது - என்று விளாசித் தள்ளியுள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர்...

நுவரெலியாவில் 37 சிறார்களுக்கு கொரோனா தொற்று!

0
நுவரெலியா ஹாவா – எலிய பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் 45 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 37 சிறார்களுக்கும், 8 ஊழியர்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...