‘நிவாரணம்கோரி போராடிய தோட்டத் தொழிலாளர்கள் 12 பேர் கைது’
தமக்கு நிவாரணம் வழங்குமாறுகோரியும், தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் 12 பேர், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்...
5000 ரூபா எங்கே? மக்களை கொல்லாதே! வட்டவளையில் போராட்டம்
வட்டவளை கரோலினா தோட்டத்தில் உள்ள மக்கள் இன்று (18) பிற்பகல் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுக் கோரி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக கொழும்பு போன்ற வெளியிடங்களுக்கு சென்று தொழில் செய்ய முடியாத நிலையில்...
பறித்தார் ரணில் – கொடுத்தார் சஜித்! சூடுபிடிக்கும் ‘யானைச்சண்டை’!!
சஜித் அணியின் நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளரும், நாவலப்பிட்டிய நகரசபையின் தலைவராக செயற்பட்டவருமான சசங்க சம்பத், ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவுக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று வழங்கி...
கண்டியில் 2ஆம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுப்பு
கண்டி மாவட்டத்தில் 2ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று 18.06.2021 முதல் 21.06.2021 வரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று இ.தொ.காவின் உப செயலாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
"...
அட ஈஸ்வரா ! ‘சந்தா’ இன்றி சந்திக்கு வந்த சங்கங்கள்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற்சங்க பேதம் மறந்து மலையகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் போராடின. அதன் பலனாக தற்போது ஆயிரம் ரூபா கிடைத்திருந்தாலும் ஆயிரம் பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ளன....
டயகமவில் 3 நாட்களில் 17 பேர் கைது – 570 லீற்றர் கசிப்பும், 75 சாராய போத்தல்களும் மீட்பு!
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட 17 பேர் கடந்த 3 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சுற்றிவளைப்பு, தேடுதல்களின்போது 75 சாராய போத்தல்களும், 570 லீற்றர் கசிப்பும், கசிப்பு...
‘அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் மாடு கடத்திய மூவர் டயகமவில் கைது’
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் இறைச்சிக்காக பசுமாட்டை கடத்திய மூவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டயகம, சந்திரிகாமம் பகுதியிலிருந்து அக்கரபத்தனைக்கே இறைச்சிக்காக மாடு இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. இது...
போவை தோட்ட நிர்வாகத்தின் கொட்டத்தை அடக்கிய செந்தில் தொண்டமான்!
போவை தோட்டத்தில் கடந்த ஒருவார காலமாக நிர்வாகத்தால் தோட்டத் தொழிளாலர்களுக்கு 20 கிலோ கொழுந்தை பறிக்குமாறு கொடுக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் மற்றும் அரைநாள் பெயர் வழங்கப்பட்டுவந்தமைக்கு பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின்...
’26 கிலோ கொழுந்து பறித்தால்தான் 1000 ரூபா’ – லங்கா தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்
" ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டுமென்றால் 26 கிலோ கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் கட்டளையிடுகின்றது. அதுமட்டுமல்ல வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்முடியாது. எமது தொழில் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்." - என...
‘பதுளையில் 3,814 பேருக்கு இதுவரை கொரோனா – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி’
பதுளை மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,814 ஆக...



