டயகமவில் 3 நாட்களில் 17 பேர் கைது – 570 லீற்றர் கசிப்பும், 75 சாராய போத்தல்களும் மீட்பு!

0
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட 17 பேர் கடந்த 3 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சுற்றிவளைப்பு, தேடுதல்களின்போது 75 சாராய போத்தல்களும், 570 லீற்றர் கசிப்பும், கசிப்பு...

‘அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் மாடு கடத்திய மூவர் டயகமவில் கைது’

0
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் இறைச்சிக்காக பசுமாட்டை கடத்திய மூவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டயகம, சந்திரிகாமம் பகுதியிலிருந்து அக்கரபத்தனைக்கே இறைச்சிக்காக மாடு இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. இது...

போவை தோட்ட நிர்வாகத்தின் கொட்டத்தை அடக்கிய செந்தில் தொண்டமான்!

0
போவை தோட்டத்தில் கடந்த ஒருவார காலமாக நிர்வாகத்தால் தோட்டத் தொழிளாலர்களுக்கு 20 கிலோ கொழுந்தை பறிக்குமாறு கொடுக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் மற்றும் அரைநாள் பெயர் வழங்கப்பட்டுவந்தமைக்கு பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின்...

’26 கிலோ கொழுந்து பறித்தால்தான் 1000 ரூபா’ – லங்கா தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

0
" ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டுமென்றால் 26 கிலோ கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் கட்டளையிடுகின்றது. அதுமட்டுமல்ல வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்முடியாது. எமது தொழில் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்." - என...

‘பதுளையில் 3,814 பேருக்கு இதுவரை கொரோனா – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி’

0
பதுளை மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,814 ஆக...

பயணத்தடைக்கு மத்தியில் ஹெரோயின் கடத்தியவர் கம்பளையில் கைது!

0
நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், கொழும்பிலிருந்து மிகவும் சூட்சுமமான முறையில் கம்பளைக்கு ஹெரோயின் கடந்திய நபரொருவர் கம்பளை பொலிஸாரால் நேற்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரிடமிருந்து 3 கிராம் 500 மில்லிகிராம் ஹேரோயின்...

மஸ்கெலியாவில் 53 பேருக்கும், ராகலையில் 28 பேருக்கும் கொரோனா!

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரவுகளும், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு, பொவந்தலாவ - 04 ஹங்குராந்கெத்த - 03 ஹட்டன் -...

மத்திய மாகாணத்தில் 14 நாட்களில் 3,823 பேருக்கு கொரோனா

0
மத்திய மாகாணத்தில் ஜுன் முதலாம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் 3 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தில் 1,731 பேருக்கும், நுவரெலியா...

‘சாபக்கேடான அரசால் அதளபாதாளத்தை நோக்கி நாடு’ – ராதா குற்றச்சாட்டு

0
இலங்கை தற்போது அதளபாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் வைத்த நம்பிக்கையும் தவிடுபொடியாகி விட்டது. இந்த அரசாங்கம் நாட்டிற்கே சாபக்கேடான அரசாங்கமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன்...

‘நிவாரணம் கோரி வெளிஓயா பகுதி மக்கள் போராட்டம்’

0
பயணக்கட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டன், வெளிஓயா பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தோட்ட...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...