மலையகத்தில் புதிய தொழிற்சங்க கூட்டணி – 12 சங்கங்கள் இணக்கம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஓரணியில் திரண்டு எதிர்ப்பதற்கும், தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனம் எனும் கூட்டணியை உருவாக்குவதற்கும் மலையகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரதான தொழிற்சங்கங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
இணையவழி ஊடாக...
‘மலையக சிறுமி மரணம்’ – முழுமையான விசாரணைக்கு இ.தொ.கா. வலியுறுத்து
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் மலையக சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் உட்பட அதன் பின்னணி தொடர்பில் முழுமையானதொரு விசாரணையை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்...
கல்வி உரிமையைக் காக்க தலவாக்கலையில் போராட்டம்
சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுமாறு வலியுறுத்தியும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிராகவும் ஜே.வி.பியினர் இன்று (17.07.2021) தலவாக்கலை நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜே.வி.பியின் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில்...
1000 ரூபா என்பது மாயை – வாயால் வடை சுடும் ஜீவன்! திகா விளாசல்
" ஆயிரம் ரூபா என்பது வெறும் மாயை. சம்பள உயர்வு என்ற போர்வையில் தோட்டத் தொழிலாளர்களின் வேலை சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. 700 ரூபா சம்பளம் வழங்கப்பட்ட காலத்தில்கூட உரிய...
மலையகத்துக்கான வீட்டுத் திட்டம் – ஜீவன் தலைமையில் கலந்துரையாடல்
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சின் அதிகாரிகளுடன் இன்றைய 16.07.2021 தினம் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அமைச்சினூடாக...
ரிஷாட் எம்.பி. வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமிக்கு என்ன நடந்தது?
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பில் உள்ள வீட்டில் பணிபுரிந்த 16 வயது சிறுமியொருவர் தீப்பிடித்து எரிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி மீது எவ்வாறு தீப் பரவியது என்பது குறித்த...
‘இலவச கல்வி உரிமையை பறிக்காதே’ – நுவரெலியாவில் போராட்டம்
இலவச கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவலை சட்ட மூலத்தை சுருட்டிக்கொள், இலவச கல்வி உரிமையை பறிக்காதே, விவாசாயிக்கு உரத்தை வழங்கு, நீதிக்கான போராட்டத்திற்கு தடைவிதிக்காதே,கொத்தலாவலை பல்கலை கழகத்தை இராணுவமயப்படுத்தாதே ,
தேசிய ஆசிரியர்கள் பிரச்சினைக்கு தீர்வை...
தியத்தலாவையில் கொரோனா சிகிச்சை மையம் திறந்து வைப்பு
தியத்தலாவை ஆயுர்வேத வைத்தியசாலை வளவில் நிர்மாணிக்கப்பட்ட கோவிட்-19 இடைநிலை ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தை, மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்,முஸம்மில், இன்று வைபவரீதியாக திறந்து வைத்தார்.
அரசின் 15 தசம் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில்...
ஹப்புத்தளையில் 34 பேருக்கும், பசறையில் 19 பேருக்கும் கொரோனா
பசறை பகுதியில் மேலும் 19 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 19 பேருக்கு வைரஸ் தொற்று...
ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு புத்திரசிகாமணி பதிலடி
இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திடம் முறையிடுவதால் தீர்வு ஏற்படப் போவதில்லை என முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தை ஐ.எல்.ஓ...



