ராகலை சுகாதார பிரிவில் மேலும் 19 பேருக்கு கொரோனா!
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
திம்புள்ள பத்தன - 15
ஹங்குராந்கெத்த - 02
ஹட்டன்...
தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடி அதிகரிப்பு – கொட்டகலையில் போராட்டம்!
20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் மிரட்டுவதாக சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், தமது தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொட்டகலை,...
லிந்துலையில் விபத்து – 3 பிள்ளைகளின் தந்தை பலி!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரத்தை அண்மித்த பகுதியில் இன்று (20.06.2020) மதியம் 2 மணியனவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
நானுஓயா சமர்செட் பகுதியை...
மத்திய மாகாணத்தில் 7 நாட்களில் 1,590 பேருக்கு கொரோனா!
மத்திய மாகாணத்தில் கடந்த 7 நாட்களில் ஆயிரத்து 590 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜுன் 13 முதல் 19 ஆம் திகதிவரையான காலப்பகுதியிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில்...
நம்பிக்கையில்லாப் பிரேரணை மண்கவ்வும் – இ.தொ.கா.சூளுரை!
அமைச்சர் கம்பன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே...
3 மாதங்களாக சந்தா இல்லை – தொழிற்சங்கப் பணியாளர்கள் பாதிப்பு!
கடந்த மூன்று மாத காலமாக தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் சந்தாப் பணத்தை அனுப்பாமல் உள்ளதால் தொழிற்சங்கங்களை நடத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும், மத்திய...
ஹட்டன் சுகாதார பிரிவில் 18 பேருக்கு கொரோனா தொற்று!
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 71 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
பொகவந்தலாவ - 05
டயகம - 08
திம்புள்ள - பத்தன - 09
ஹட்டன்...
கொரோனாவால் லிந்துலையில் ஒருவர் உயிரிழப்பு!
லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பேராம் பகுதியில் covid-19 மரணம் ஒன்று பதிவாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தோட்டத்தில் வசித்த 62 வயதுடைய ஒருவர் சுகயீனம் காரணமாக 16ஆம் திகதி...
மலையக நகர்ப் பகுதிகளில் இன்று விசேட சோதனை முன்னெடுப்பு
பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களும் இருக்கவே செய்கின்றனர். இதனால் பொலிஸ் சோதனை நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டங்களை அண்டியுள்ள நகரப்பகுதியில் இன்று...
‘ஒன்லைன் கல்வி’ – ஆசிரியர்கள்மீதான அழுத்தத்தை உடன் நிறுத்துக! 11 சங்கங்கள் கூட்டறிக்கை!!
நிகழ்நிலை கற்பித்தற்கான ஆசிரியர்கள் மீதான அழுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என 11 ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
2020 மார்ச் 12 ம் திகதி...





