பசறை சுகாதார பிரிவில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று
பசறை பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இருபது பேருக்கு (இன்று) 29-06-2021 கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என பசறை பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். ஜெயகுமார் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் இன்றைய தினமே ...
47 வயதுடைய பெண் வெட்டிக்கொலை! பூண்டுலோயாவில் கொடூரம்!!
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழையதோட்டம் பகுதியில் 47 வயதுடைய பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த பெண்ணின் சடலம் வீட்டிலேயே மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
தலவாக்கலை சுகாதார பிரிவில் மேலும் 12 பேருக்கு கொரோனா!
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
டயகம - 15
ஹங்குராங்கெத்த - 05
ஹட்டன் - 01
மஸ்கெலியா...
கொட்டகலை சுகாதார பிரிவில் மேலும் 26 பேருக்கு கொரோனா
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 26 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் பதிவான தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களே புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய...
‘கல்விக்காக மலையேறும் மாணவர்கள்’ – பெற்றோர் போராட்டம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமைக் காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டித்தும், கல்விக்காக தேசிய தொலைக்காட்சியொன்றில் முழு நேரத்தை ஒதுக்குமாறு கோரியும் பெற்றோர் , ஆசிரியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் பதுளை...
கொரோனாவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பேராதனையில் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள பெருந்துயரச் சம்பவமொன்று பேராதனை, முருதலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
72 வயதுடைய தந்தையும், 70 வயதுடைய தாயும், 38 வயதுடைய மகனுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
கொரோனா...
பசறை சுகாதார பிரிவில் மேலும் 33 பேருக்கு கொரோனா!
பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - என பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
கடந்த 19 ஆம் திகதி பெறப்பட்ட பி.சி.ஆர்...
பொகவந்தலாவ சுகாதார பிரிவில் மேலும் 34 பேருக்கு கொரோனா!
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அம்மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,477...
‘வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறாதவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்’
பெருந்தோட்ட பகுதிகளில் வாக்காளர் இடாப்பில் பெயர் இடம் பெறாதவர்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசிகள் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ....
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மிதி வண்டியில் சபைக்கு வந்த உறுப்பினர்கள்
எரிப்பொருளின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நோர்வூட் பிரதேசசபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்விற்க்கு மிதி வண்டியில் சென்று எதிர்ப்பினை வெளியிட்டனர்.
எரிப்பெருளின் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நோர்வூட் பிரதேசசபையின் தமிழ்முற்போக்கு கூட்டணியின்...




