‘தோட்டத்தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் அறை’

0
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அறைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (14.12.2020) திங்கட்கிழமை இடம்பெற்றது. இதற்கென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்...

இறக்குவானை உக்குவத்த பகுதியில் நால்வருக்கு கொரோனா!

0
இறக்குவானை உக்குவத்த பிரதேசத்தில் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அத் தொற்றாளர்களில் பாடசாலை மாணவனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இறக்குவானை உக்குவத்த பிரதேசம் உட்பட டெல்வின் ஏ பிரிவு, மஸ்இம்புல...

மத்துகம தமிழ் பாடசாலை கனவு என்று நனவாகும்?

0
களுத்துறை மாவட்டத்தில் 1 AB தரத்திலான 22 சிங்களமொழி பாடசாலைகளும், 7 முஸ்லிம் பாடசாலைகளும் இயங்கி வருகின்ற போதிலும் தமிழ்ப்பாடசாலை ஒன்றுகூட இல்லை. மத்துகம கல்வி வலயத்தில் க.பொ.த சாதாரண தரம் வரையில் சென்...

‘மலையக தொழிற்சங்க அரசியலை நன்கு கரைத்து குடித்தவன் நான்’ -ஜீவன் சூளுரை!

0
"ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினையை தீர்த்து வைப்பது எமது பொறுப்பு. அதற்குரிய காலம் விரைவில் வரும். மலையக அரசியல் தொடர்பாக எனக்கு சிலர் பாடம் கற்பிக்க முயல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் மலையக தொழிற்சங்க...

நோர்வூட் மாணவர்கள் இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு!

0
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இருவரும், கொவிட் - 19 தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (13.12.2020) கொண்டுசெல்லப்பட்டனர். இதன்படி வைரஸ்...

மஸ்கெலியா நோக்கிசென்ற லொறி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

0
ஹட்டன் - பொகவந்தலா பிரதான வீதியில், தியசிரிகம பகுதியில் இன்று காலை லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. கொட்டகலையிலிருந்து மஸ்கெலியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானது....

அடிப்படை நாட்சம்பளமாகவே ஆயிரம் ரூபா அவசியம் – ஜே.வி.பி. போராட்டம்!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியாவில் இன்று (13.12.2020) அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பெருந்தோட்ட தொழிற்சங்கப்பிரிவான,...

கண்டியில் 1,033 பேருக்கும், நுவரெலியாவில் 224 பேருக்கு கொரோனா!

0
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் ஆயிரத்து 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு...

தனிமைப்படுத்தப்பட்ட பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா!

0
தனிமைப்படுத்தப்பட்டுள்ள கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிளக்வோட்டர் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகள் 'லொக்டவுன்'...

2ஆவது அலைமூலம் மத்திய மாகாணத்தில் 1,259 பேருக்கு கொரோனா!

0
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...