போகம்பறைச் சிறைச்சாலையில் மேலும் 25 கைதிகளுக்கு கொரோனா!

0
கண்டியில் உள்ள பழைய போகம்பறைச் சிறைச்சாலையில் கடமையிலிருந்த பிரதான சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட மேலும் 26 கைதிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பி.சி.ஆர் பரிசோதனை மூலம் இவர்கள் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் . இவ்வாறு தொற்றுதலுக்கு...

‘எந்த வங்கியில் லோன் வாங்கலாம்’ – திகாவிடம் ஜீவன் கேள்வி!

0
" மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிச்சயம் 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். 7 பேர்ச்சஸ் வீடமைப்பதற்கும் மூன்று பேர்ச்சஸ் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்கும் பயன்படுத்தலாம்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

மலையகத்தில் தனிவீடா, மாடிவீடா? அரசின் நிலைப்பாடு என்ன?

0
மலையகத்தில் தனிவீடா, மாடிவீடா? அரசின் நிலைப்பாடு என்ன?

வழங்குவதாக கூறிய 20 பேர்ச்சஸ் காணி எங்கே? இ.தொ.காவிடம் திகா கேள்வி!

0
வழங்குவதாக கூறிய 20 பேர்ச்சஸ் காணி எங்கே? இ.தொ.காவிடம் திகா கேள்வி!

மலையகத்திலும் அடை மழை – கடும் பனிமூட்டம்! இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்!!

0
நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டம் உட்பட மலையகத்தில் பல பகுதிகளிலும் தற்போது மழை பெய்துவருகின்றது. மழை, காற்று மற்றும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதை காணமுடிகின்றது. நுவரெலியா...

‘தரிசு நிலங்களின் உரித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது’

0
பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களின் உரித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது. அவர்களுக்கு அதில் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அத்துடன், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போதுதான், ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு...

தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி எப்போது வழங்கப்படும்?

0
" பெருந்தோட்டப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களை தோட்டத்தொழிலாளர்களுக்கு தலா 2 ஏக்கர் வீதம் பிரித்துகொடுப்பதற்கு நல்லாட்சியின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா?" - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும்,...

‘கல்வி அபிவிருத்தியில் நுவரெலியா மாவட்டத்துக்கு அதிக கவனம் தேவை’

0
கல்வி அபிவிருத்தியில் நுவரெலியா மாவட்டம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதா கிருஸ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு –...

பசறை – கனவரல்ல தோட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா!

0
பசறை பிரதேசத்திற்குட்பட்ட கனவரல்ல தோட்டத்தில் மேலும் இருவருக்கு (வயது 4 மற்றும் 17) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து வருகை தந்து அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளருடன் தொடர்புடையவர்களில் தனிமைப்படுத்தப்பட்டிருப்போரிடையே மேற்கொள்ளப்பட்ட...

‘மண்சரிவு அச்சுறுத்தல்’ – புதிய இடத்தில் பாடசாலை கட்டிடங்களை அமைக்க ஏற்பாடு!

0
பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பாடசாலை கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான இடங்களை பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று பதுளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் இ.தொ.காவின் உப தலைவரும்,...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...