தொ.தே.ச. இளைஞர் அணி முன்னெடுத்த சிரமதானப் பணி
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் 54 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அந்தச் சங்கத்தின் இளைஞர் அணியினர் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொட்டகலை...
‘தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபா அவசியம்’
'தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,500 ரூபா அவசியம்'
இ.தொ.கா. இளைஞர் அணித் தலைவராக ராஜமணி பிரசாத் தெரிவு
க.கிஷாந்தன்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித்தலைவராக ராஜமணி பிரசாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ராஜமணி...
‘பெருந்தோட்டங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும்’
'பெருந்தோட்டங்களை அரசு பொறுப்பேற்க வேண்டும்'
மலையக தியாகிகள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு
மலையக தியாகிகள் தினம் இன்று 10 ஆம் திகதி (10.01.2021) பெருந்தோட்டப்பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டகலை, பத்தனை சந்தியில் நடைபெற்றது.
மலையக மக்களுக்கான தொழில்சார் மற்றும் இதர உரிமைகளை...
‘அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம்’ – நுவரெலியாவில் போராட்டம்
'அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா அவசியம்' - நுவரெலியாவில் போராட்டம்
சம்பளப் பிரச்சினையில் தலையிட்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என இ.தொ.கா. வலியுறுத்தல்
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொழில் அமைச்சில் இடம்பெற்றது.
இப்பேச்சுவார்த்தையின் போது முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்மொழியப்பட்ட சம்பள தொகை மற்றும் ஊதிய மாதிரி திருப்திகரமாக...
2ஆவது அலைமூலம் நுவரெலியாவில் 449 பேருக்கு கொரோனா
2ஆவது அலைமூலம் நுவரெலியாவில் 449 பேருக்கு கொரோனா
கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டங்களில் நியமனம் : செந்தில் தொண்டமானின் முயற்சிக்குப் பலன்
கல்வியல் கல்லூரியில் பயிற்று, ஒன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களில் 335 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட் நெருக்கடியினால் அவர்கள் ஒன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த ஆசிரியர்களுக்கு...
மின்சார வேலியில் சிக்சி 5 பிள்ளைகளின் தந்தை பலி – பொகவந்தலாவயில் சோகம்
மின்சார வேலியில் சிக்சி 5 பிள்ளைகளின் தந்தை பலி - பொகவந்தலாவயில் சோகம்



