தோட்டப்பகுதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க விசேட வேலைத்திட்டம்
இலங்கையில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறுகோரி அது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் மலையக பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு – ஆறுபேர் பாதிப்பு!
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் இன்று மதியம் 12 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு தொழிலாளிகள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையில், மரத்தில்...
கொழும்பிலிருந்து, பதுளை வந்த லொறி விபத்து – சாரதி படுகாயம்!
கொழும்பிலிருந்து, பதுளை வந்த லொறி விபத்து - சாரதி படுகாயம்!
‘லொக்டவுன்’ செய்யப்பட்டுள்ள நிவ்போரஸ்ட் தோட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் இல்லை’
'லொக்டவுன்' செய்யப்பட்டுள்ள நிப்போரஸ்ட் தோட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் இல்லை'
பசறையில் விபத்து – இருவர் காயம்
பசறையில் விபத்து - இருவர் காயம்
சப்ரகமுவ மாகாணத்தில் 8 கொரோனா தொற்றாளர்கள்!
சப்ரகமுவ மாகாணத்தில் 8 கொரோனா தொற்றாளர்கள்!
‘முழுமையாக முடக்கப்பட்டது நிவ்போரஸ்ட் தோட்டம் – 190 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன’
'முழுமையாக முடக்கப்பட்டது நிவ்போரஸ்ட் தோட்டம் - 190 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன'
‘கொட்டகலையில் இறுக்கமான சுகாதார நடைமுறை – இல்லையேல் சட்டம் பாயும்’
'கொட்டகலையில் இறுக்கமான சுகாதார நடைமுறை - இல்லையேல் சட்டம் பாயும்'
ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி – சாமிமலையில் சோகம்!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, டீசைட் தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்று வீட்டின் அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது. இத்துயர் சம்பவம் இன்று (9) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மொக்கா தோட்டத்தில் மூவருக்கு பீசீர் பரிசோதனை! 17 பேர் சுய தனிமையில்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொக்கா தோட்டத்தில் மிட்லோஜியன் பிரிவில் இரண்டு குடும்பங்களைச்சேர்ந்த 17 பேர் கடந்த 7 ஆம் திகதி இரவு முதல் அவர்களின் வீடுகளுக்குள்ளேயே சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு (8)...



