நானுஓயாவில் விபத்து: ஒருவர் காயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா - தலவாக்கலை ஏ - 7 பிரதான வீதியில் பங்களாவத்த பகுதியில் இன்று வியாழக்கிழமை (20) காலை 8.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து...
மலையக மக்களின் பல பிரச்சினைகளுக்கு பாதீடு ஊடாக தீர்வு!
மலையக மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக வரவு செலவு திட்டத்தில் 4,267 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் அந்த மக்களின் வீட்டுத்திட்டத்தை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து பூரணப்படுத்தும். அதேபோன்று...
ரூ. 2000 எனக் கூறிய ஜே.வி.பி இன்று ரூ. 1,700 இல் வந்து நிற்கிறது!
தோட்டத் தொழிலாளர்களின் வேலை சுமையை அதிகரிக்காமல் மேலதிகமாக 350 ரூபாவுக்கு எவ்வித நிபந்தனை விதிக்காமல் சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்தால் அதை நாம் வரவேற்கிறோம் என இலங்கை தொழிலாளர்...
செல்பி எடுக்க முயன்ற ரஷ்ய பெண் பதுளை ரயிலில் இருந்து விழுந்து பலி
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (20) காலை பயணித்த ரயிலில் இருந்து தவறி விழுந்த ரஷ்ய நாட்டு பிரஜையான பெர்மினோவா ஒல்கா என்ற 51 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் பாதீடு!
பெருந்தோட்ட மக்களின் வாழ்வியல் மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் நூலகத்தை புனரமைப்பதற்கு பாரிய நிதி ஒதுக்கியுள்ளமை ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் சிறந்த அபிமானமாகும் என தேசிய...
ஜனாதிபதி மலையகத் தமிழர் என விளித்தமை மகிழ்ச்சி!
பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டன. கடந்த காலங்களிலும் இவ்வாறு பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் ஏதும் நடைமுறையில் சாத்தியமடையவில்லை. வரவு செலவுத் திட்ட...
தலவாக்கலையில் 7 ஆடுகளும், நாயும் மர்மமாக உயிரிழப்பு: விசாரணை ஆரம்பம்!
தலவாக்கலை ஹொலிரூட் ரத்னில்கல வீடமைப்பு திட்டத்திலுள்ள கால்நடை பண்ணையொன்றில் 7 ஆடுகள் ஒரு வளர்ப்பு நாயொன்று திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை கால்நடை வைத்திய அலுவலகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நேற்று (16)...
தோட்ட வீடமைப்புக்காக 4,268 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
வரவு - செலவுத் திட்டத்தில் மலையக தமிழ் மக்களுக்கென விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் வருமாறு,
மலையக தமிழர்களுக்காக....
தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 4,268 மில்லியன் ரூபா..
மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார...
குட்டி தேர்தலில் கொழும்பு, கண்டி, நுவரெலியாவில் யானை சின்னம்!
உள்ளாட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபை, கண்டி மாநகரசபை மற்றும் நுவரெலியா மாநகரசபை என்பவற்றுக்கு யானை சின்னத்தின்கீழ் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
சிறிகொத்தவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்திலேயே இம்முடிவு...
ஊடகர் பாரதிக்கு மலையகத்தில் அஞ்சலி!
மூத்த ஊடகவியலாளர் அமரர். இராஜநாயகம் பாரதி அவர்களுக்கு , நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 15.02.2025. இன்று , காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் நடைபெற்றது.
நுவரெலியா...













