வரலாற்று சாதனைப்படைத்த மமா/ ஹெ /கூல்போன் தமிழ் வித்தியாலயம்
வரலாற்று சாதனைப்படைத்த மமா/ ஹெ /கூல்போன் தமிழ் வித்தியாலயம்
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மமா /ஹெ /கூல்போன் தமிழ் வித்தியாலய மாணவன் எஸ். எலன் கிஸ்டி வெட்டுப்புள்ளிக்கு...
பசுமலையிலுள்ள டிக்டொக் காதலியின் வீட்டுக்கு வந்த திருமலை இளைஞன் கைது!
நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை, பசுமலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியான, டிக்டொக் காதலியின் வீட்டுக்கு சென்ற திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலை மாணவி தந்தையை இழந்தவர்...
தோட்டப்பகுதிகளில் இவ்வருடம் 4,350 வீடுகள் நிர்மாணிக்கப்படும்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆண்டிற்குள் 4350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து அவர்களை வறுமை...
தெமோதர பகுதியில் லொறி விபத்து: சாரதி காயம்!
தெமோதர பகுதியில் லொறி விபத்து: சாரதி காயம்!
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி மாபிள்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளார்.
அத்துடன், முச்சக்கரவண்டிகள் சில சேதமடைந்துள்ளன.
பண்டாரவளை தெமோதர பகுதியில் இவ்விபத்து இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த...
நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து: இருவர் காயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த இருவருக்கும் 1990 அவசர நோயாளர் காவு வண்டி...
விபத்தில் குடும்பஸ்தர் பலி!
கம்பளை, கண்டி வீதியில் குருதெனிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காரொன்றும், மோட்டார் சைக்கிள்மீது மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 58 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து...
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில்...
பிரிட்டிஷ் பெண்ணின் நிதி அட்டையை களவாடி பொருட்களை வாங்கிய இளைஞன் ஹட்டனில் கைது!
பிரிட்டிஷ் பெண்ணொருவரின் நிதி அட்டையைக் கொள்ளையடித்து. ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேக நபர் ஹட்டன் பொலிஸாரால் நேற்றிரவு (19) கைது...
மலையக மக்களுக்கு தீர்வு இல்லையேல் வீதியில் இறங்குவோம்!
மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் வீதியில் இறங்கி போராடவும் தயங்கமாட்டோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
மலையக மக்களுக்கு தீர்வு இல்லையேல் வீதியில் இறங்குவோம்!
மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் வீதியில் இறங்கி போராடவும் தயங்கமாட்டோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...












