இரு சிறுத்தைக் குட்டிகள் மீட்பு!
நோர்வூட், சென்ஜோன்டிலரி மேல்பிரிவு தோட்ட தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்து இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டதாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே குறித்த சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
பொகவந்தலாவ நிருபர்...
ஹட்டன் பஸ் விபத்து: பஸ் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த போது மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்த தனியார் பஸ் நேற்று (23) நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது.
இதன்போது, விபத்துக்குள்ளான பஸ்ஸில், சாரதியின்...
பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிவைப்பு!
சப்ரகமுவ மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், ஆசிரியர் சேவைக்கு புதிதாக பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி...
அட்டன் பஸ் விபத்தில் உயிரிழந்தோர் விபரம்…..! காயமடைந்த எழுவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றம்!
அட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று அட்டன் மல்லியப்பு பகுதியில் (21) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்தவர்களில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
அட்டனில் பஸ் விபத்து – மூவர் பலி – 40 பேர் காயம்
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கண்டி பிரதான வீதியில் அட்டன் மல்லியப்பு பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து 21.12.2024 அன்று...
மலையக மக்கள் மாசற்ற சூழலில் வாழும் உரிமை உறுதிசெய்யப்பட வேண்டும்
மலையக மக்கள் மாசற்ற சூழலில் வாழும் உரிமை உறுதிசெய்யப்படவேண்டும் என்று அனுஷா சந்திரசேகரன் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
நுவரெலியா ஒலிபண்ட் மேல் பிரிவு மக்களை சந்தித்த போதே...
அரசாங்க ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி திட்டம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பினபோதே அவர் இவ்வாறு கூறினார்....
மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி கம்பளையில் விபத்து!
மரக்கறி ஏற்றிச்சென்ற லொறியொன்று கம்பளை நகரில் இன்று முற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கம்பளை, நாவலப்பிட்டிய பிரதான வீதியில் இபோச பஸ் டிப்போவுக்கு முன்பாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.அதுவும் மஞ்சள் கடவைக்கு அருகில் உள்ள தூண் ஒன்றுடன் மோதி...
ரயில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி: கொட்டகலையில் சம்பவம்
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (19.12.2024) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில்...
தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு!
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
18.12.2024 பிற்பகல் மீட்கப்பட்ட குறித்த சிறுத்தையின் உடலத்திலிருந்து தலை, நான்கு கால்கள் என்பன வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில்...













