நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு: மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு!!

0
மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. மேல்...

மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் பலி!

0
சீரற்ற காலநிலையில் பண்டாரவளை பகுதியில் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலையே அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 61 வயது பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். அவரின் கணவர் காயமடைந்த நிலையில் பண்டாரவளை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

நுவரெலியாவில் விடாது பெய்யும் அடை மழையால் இயல்பு நிலை ஸ்தம்பிதம்! விவசாயிகளுக்கு பெரும் இழைப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் (25) இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை...

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0
கடும் மழையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, காலி, களுத்துறை, கேகாலை, கண்டி, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும்...

அடை மழை தொடரும்

0
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக விருத்தியடைந்துள்ள தாழமுக்கம் நேற்று (25) இரவு 11.30 மணியளவில் தென்கிழக்காக மட்டக்களப்பிலிருந்து சுமார் 290 கிலோ மீற்றர் தூரத்திலும் திருகோணமலையிலிருந்து சுமார் 410 கிலோ மீற்றர்...

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் வேலைத்திட்டத்தை உறுதிசெய்க!

0
அரசியல் கலாச்சாரத்தின் மீது மக்கள் கொண்ட வெறுப்பு மற்றும் நாட்டின் ஸ்தீரதன்மையை நோக்காக கொண்ட அடிப்படை எதிர்பார்ப்பின் அலை தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதி செய்தது. எனினும், இவ் அரசாங்கத்திற்கு எம்மக்கள்...

பல மாற்றங்களுடன் பலமாக மீண்டெழுவோம்!

0
"இது முடிவல்ல ஆரம்பம் மட்டுமே, ஐந்து வருடங்களின் பின்னர் பல மாற்றங்களுடன் பலமான தொழிற்சங்கமாக மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம்." - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நுவரெலியா,...

ஹட்டனில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து – நால்வர் காயம்

0
அதிவேகமாக பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் வந்த இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் தனியார் பஸ்ஸின் பின் பகுதி உடைந்துள்ளதோடு, நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் கொழும்பு பிரதான...

பதுளை – செங்கலடி பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

0
கடந்த 18 ம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து வீதியில் விழுந்தமையினால் கடந்த 6 நாட்களாக...

பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் கடும் மழை! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

0
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குறைவான தாழ் அமுக்கத்தின் காரணமாக பதுளை மாவட்டத்தின் பதுளை, ஹாலிஎல, பசறை உட்பட பல பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. வளிமண்டலவியல் திணைக்களம் ஊவா...

பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம்

0
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த்...

மெட்ரோ சிரிஷின் ‘நான் வயலன்ஸ்’ படத்தில் ஸ்ரேயா!

0
‘மெட்ரோ’ சிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு, அதிதி பாலன் உட்பட பலர் நடிக்கும் படம், ‘நான் வயலன்ஸ்’. ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இதை 'மெட்ரோ', 'கோடியில் ஒருவன்' உள்பட சில...

கொங்கு வட்டாரப் பின்னணியில் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’

0
கொங்கு வட்டார பின்னணியில் உருவாகியுள்ள படத்துக்கு ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திருமலை புரொடக் ஷன் சார்பில் கா.கருப்புசாமி தயாரித்துள்ள இப்படத்தை சுகவனம் எழுதி இயக்கியுள்ளார். ‘பரோட்டா’ முருகேசன், கார்த்திகேசன், முருகன், விஜயன், சேனாபதி,...

திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’

0
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி ரமேஷ் பாரதி இயக்கத்தில் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ரஜினி கேங்’....