மலையக தியாயங்களுக்கு அஞ்சலி
இந்தியாவிலிருந்து இலங்கை வந்திருக்கும் இந்தியா தமிழ்நாடு இதயக்கனி பத்திரிக்கையின் ஆசிரியர் விஜயன் மலையக தியாகிகளுக்கு என நுவரெலியாவில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில்அஞ்சலி செலுத்தினார்.
வடக்கு, கிழக்கு, மலையகம் சஜித்துக்குதான்…!
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் செப்டம்பர் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா...
பச்சிளம் குழந்தை கொலை: மலையகத்தில் பயங்கரம்!
லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் எல்.ஜி. பிரிவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிறந்த கையோடு வயரொன்றில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத...
ஜீவனின் மலையக சாசனம் முன்மொழிவுகளால் நிச்சயம் மாற்றம் வரும்!
மலையக மறுமலர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட மலையக சாசனத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டம் அமுலுக்கு வந்த பிறகு எமது சமூகம் நிச்சயம் மாற்றத்தை நோக்கி நகரும் - என்று...
நுவரெலியா மாவட்டத்தில் 532 வாக்களிப்பு நிலையங்கள்
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 532 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களார்கள் வாக்குகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
மலையக சாசனம்: மனோ, திகா, ராதாவுக்கு திலகர் சவால்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கு, மலையக ஜனாதிபதி வேட்பாளர் எம். திலகராஜா பகிரங்க சவால் விடுத்துள்ளார். இது தொடர்பான அவரது முகநூல் பதிவு வருமாறு,
'நான் இலங்கை மலையகத் தமிழன்” உடப்பூரில் வாழும் மக்கள்...
ஜனாதிபதி தேர்தல் குறித்து மலையக மக்களிடம் விக்கி விடுத்துள்ள கோரிக்கை
‘‘எமது மலையக சகோதர சகோதரிகளும் கிழக்கிலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளும் நாம் யாவரும் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றுசேர விரும்புவது மிகுந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.’’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார் யாழ். மாவட்ட...
வாக்களிப்பில் மக்கள் ஆர்வும்! பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு!!
நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ்கள் நிறுவனங்கள் பல பஸ்களிலும், இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்கும்...
அமைச்சர் ஜீவனின் மலையக சாசனத்துக்கு விழா எடுக்கும் முற்போக்கு கூட்டணியின் பிற்போக்கு அரசியல்!
மலையக மக்களுக்கும் ஏனைய பிரஜைகள்போல சம உரிகைளை உறுதிப்படுத்தக்கூடிய மலையக சாசனத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், ‘மலையக சாசனம்’ என்ற விடயத்தை வைத்து தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் நடத்துவது தொடர்பில்...
மோட்டார் சைக்கிள்களை மோதித்தள்ளிய கார்: இருவர் காயம்!
பதுளை - பசறை வீதியில் பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகாமையில் காரொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில்...