சபாநாயகர் இராஜினாமா!
சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
" "கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்து சமூகத்தில் ஒரு...
சிவனொளிபாதமலை யாத்திரை நாளை ஆரம்பம்!
சிவனொளிபாத யாத்திரை நாளை 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் உடமலுவ பகுதியை அலங்கரிப்பதற்காக இம்முறை 30 இலட்சம் மலர்களை உபயோகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிவனொளிபாத யாத்திரை இம்முறை பூரணை தினத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் வழமையை விட இம்முறை ஆரம்ப...
தனி வீடா? மாடி வீட்டு திட்டமா? அரசின் உறுதியான நிலைப்பாடு என்ன?
"மலையகத்தில் வீடமைப்பதற்கு காணிகளை வழங்காமல் மாடி வீடுகளை அமைப்பதற்கு அரசு ஆலோசித்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவிக்கின்ற அதே நிலையில் தொடர்மாடி வீடுகளை...
காணி உரிமையுடன் தனி வீடுகளே வேண்டும்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதெனவும், இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும், மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரியில் இடம்பெறும் எனவும் இ.தொ.காவின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
இன்று (11) மாலை கொட்டகலை சீ.எல்.எப்...
பெருந்தோட்ட மக்களின் காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
(க.கிஷாந்தன்)
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை, வீட்டு உரிமை கட்டாயம் பெற்றுக்கொடுக்கப்படும். இது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டியதில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி...
அடுக்குமாடி குடியிருப்பு குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை!
" பெருந்தோட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை." - என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற, 545...
நுவரெலியாவில் 545 பேருக்கு காணி உரித்து வழங்கிவைப்பு!
4000 இந்திய வீட்டுத்திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 545 பேருக்கான, காணி உறுதிப் பத்திரங்கள் இன்று (11.12.2024) ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய புதிய கலையரங்கில் வழங்கி வைக்கப்பட்டன.
பெருந்தோட்டம் மற்றும்...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர் கைது!
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் டிக்கோயா ஆற்றுப்பகுதியில், சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, மாணிக்ககல் அகழ்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்...
அடுத்து என்ன? இதொகாவின் விசேட கூட்டம் இன்று
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மற்றும் நிர்வாக சபை என்பன இன்று கூடவுள்ளன.
கொட்டகலை சிஎல்எப் வளாகத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு குறித்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சி மறுசீரமைப்பு, உள்ளாட்சிசபைத் தேர்தல்...
தோட்டப்பகுதிகளில் தனி வீடுகளுக்கு பதிலாக அடுக்குமாடி குடியிருப்பு!
பெருந்தோட்டங்களில் நிலவும் குடியிருப்பு பிரச்சினையை நிவர்த்திப்பதற்காக மாடி குடியிருப்புகளை அமைப்பதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அனுமதியின்கீழ் ஆறு மாடிகளுக்கும் குறைந்த, மாடிகளைக்...












