ஏழு மலையக எம்.பிக்கள் சபைக்கு தெரிவு! முன்னாள் எம்.பிக்கள் அறுவர் தோல்வி!
பாராளுமன்றத் தேர்தலில் ஏழு மலையக எம்.பிக்கள் தெரிவாகியுள்ளனர். அத்துடன், முன்னாள் மலையக எம்.பிக்கள் அறுவர் தோல்வி அடைந்துள்ளனர்.
நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி , மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இருந்தே மலையக தமிழ்ப் பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா...
மக்களை கைவிடேன்: வலிமையான பயணம் தொடரும்!
"என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் என்னை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி."என்று இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், ஐ.தே.க யின் யானை சின்னத்தில் போட்டியிட்டு 46438...
நுவரெலியாவில் 5 ஆசனங்களை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி
ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 167 வாக்குகளுடன் நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
ஒரு லட்சத்து 589 வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
64 ஆயிரத்து...
பதுளை மாவட்டத்தையும் கைப்பற்றினார் அநுர!
பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளைப் பெற்று ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
102,958 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
36,450 வாக்குகளைப் பெற்ற...
வெற்றி யாருக்கு? இரவு 10 மணி முதல் தேர்தல் பெறுபேறு வெளியாகும்!
அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற நாடாளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இரவு 10 மணி முதல் தேர்தல் பெறுபேறு வெளியாகும் என தெரியவருகின்றது.
முதலாவதாக தபால்மூல வாக்களிப்பு பெறுபேறு அறிவிக்கப்படும்.
நாடாளுமன்றத்துக்கு...
வாக்களிப்பு நிறைவு! நுவரெலியாவில் 70 சதவீதமானோர் வாக்களிப்பு!!
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை அமைதியான முறையில் நடைபெற்றது. பாரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
நுவரெலியா மாவட்டத்தில் 70 சதவீதமானோர் வாக்களித்தனர் என்று...
நுவரெலியாவில் நண்பகல் 12 மணிவரை 40 சதவீத வாக்கு பதிவு!
நுவரெலியாவில் நண்பகல் 12 மணிவரை 40 சதவீத வாக்கு பதிவு!
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.
நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில்...
பெருந்தோட்ட பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் 6...
ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ஜீவன்
இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பொதுத்தேர்தலுக்கான தனது வாக்குரிமையை பயன்படுத்தினார்.
கொத்மலை - வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, வாக்களித்தார்.
மக்கள் மதியம்வரை காத்திருக்காது இயலுமானவரை காலைவேளையிலேயே வாக்குரிமையை பயன்படுத்துமாறு மக்களிடம்...
பதுளையில் 530 வாக்களிப்பு நிலையங்கள்!
பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கன, வியலுவ, பசறை, பதுளை, ஹாலிஎல, ஊவாபரணகம, வெளிமடை, பண்டாரவளை மற்றும் அப்புத்தளை ஆகிய தேர்தல் தொகுதிகளில் இருந்து 705772 பதிவு செய்யப்பட்ட...













