ரணில் பக்கம் சாய்வாரா ராதா?

0
“ ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை. சஜித் பிரேமதாச பக்கமே நாம் நிற்போம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகஜருஷ்ணன் தெரிவித்தார். ஜனாதிபதி...

போர்க்குற்றவாளிகளை எனது அரசு தண்டிக்காது!

0
" இலங்கையின் 26 வருடகால உள்நாட்டுப் போரின்போது போர்க்குற்றச்சாட்டுகள், மனித உரிமை குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள எவரையும் எனது நிர்வாகம் தண்டிக்க முயலாது." - இவ்வாறு ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி...

கண்டி மாவட்ட தமிழர்களின் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது!

0
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட கட்சி பணியாளர் நியமனங்களை ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி அறிவித்துள்ளார். இதன்படி கண்டி மாவட்ட அமைப்பாளர் எம். விக்கினேஸ்வரன்,...

ஐஸ் போதைப்பொருளுடன் 6 இளைஞர்கள் கைது

0
உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் 6 பேரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27) மாலை இடம்பெற்ற கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு...

தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்!

0
தோட்ட தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வழிமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று இதொகாவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவருமா பாரத் அருள்சாமி தெரிவித்தார். கண்டி பூஜாபிடிய மாரதுகொட மைதானத்தில் இன்று (27)...

நாட்டை யார் ஆள வேண்டும்? ஓடி ஒளிந்தவர்களா, சவாலை ஏற்றவர்களா?

0
தேர்தல் பிரகடனங்களில் போலி வாக்குறுதிகளை வழங்குவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதனை செய்ய முடியுமெனவும் வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக ஐந்தாண்டு...

கொழுந்து ஏற்றச்சென்ற உழவு இயந்திரம் விபத்து: ஒருவர் பலி!

0
பண்டாரவளை புனகல தோட்டத்திற்குச் சொந்தமான உடஹேன பகுதியில் இன்று ( 27) மாலை தேயிலை கொழுந்துகளை ஏற்ற சென்ற உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

நுவரெலியாவில் ஏ.டி.எம். இயந்திரம் உடைப்பு

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம். இயந்திரம் (26) இரவு உடைக்கப்பட்டுள்ளது. எனினும் (27) காலையிலேயே குறித்த தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை...

நுவரெலியாவில் நடைபெற்ற பொன்சேகாவின் கூட்டத்துக்கு 10 பேர்கூட இல்லை!

0
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று நுவரெலியா நகரில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் மேடை அமைத்து நடைபெற்றது. அமைக்கப்பட்ட மேடையில்...

குளவிக் கொட்டு: ஏழு தொழிலாளர்கள் பாதிப்பு!

0
குளவிக் கொட்டுக்கு இலக்கான ஏழு தொழிலாளர்கள், மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாக்கலை தோட்ட சீர்பாதம் பிரிவில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களே இன்று மதியம்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...