தீ விபத்தில் 17 லயன் குடியிருப்புகள் தீக்கிரை! 70 பேர் நிர்க்கதி!!
பூண்டுலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் 16.08.2024 (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 20...
அனல் கக்கும் அரசியல் களம்: அரயணையேறப்போது யார்?
இலங்கையின் தலைவிதி எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நிர்ணயிக்கப்படவுள்ளது.9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட்...
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!
வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வியாழக்கிழமை இரவு...
முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஜனாதிபதிக்கு ஆதரவு!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க இணைந்து கொண்டார்.
அலிசாஹிர் மௌலானா உள்ளிட்ட குழுவினர்...
இனப்பிரச்சினைக்கு கூட்டு தீர்வே அவசியம்!
தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு அரசியல் தீர்வு காணப்படவேண்டுமெனில் அது கூட்டுத் தீர்வாகவே அமைய வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
விஜயதாசவை கைவிட்டு சஜித் பக்கம் சாயும் மைத்திரி!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன அணி திட்டமிட்டுள்ளது என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் விஜயதாச...
தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் நுவரெலியாவில் கைது!
தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை, கொண்டக்கலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் பணம் , நகை மற்றும்...
குளவிக்கொட்டு: எழுவர் பாதிப்பு!
பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் ஏழு தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த தொழிலாளர்களே இன்று மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாட்டு மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பேன்!
நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்கள் ஆணையைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில்...
நொண்டி குதிரையுடன் கூட்டு சேர்ந்துள்ள கண்டி கழுதை! மனோ கொதிப்பு!!
" என் தந்தையின் பிறந்த மற்றும் சொந்த ஊர் கண்டி. என் பாடசாலை கல்வியை நான் பெற்றதும் கண்டி. இந்த கண்டி மாவட்டத்தில் சுமார் 15 வருடங்களாக ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்...