12 ஆசனங்களுக்காக கண்டி மாவட்டத்தில் 510 பேர் போட்டி
கண்டி மாவட்டத்தில் 12 ஆசனங்களுக்காக 510 பேர் போட்டியிடுகின்றனர்.
22 அரசியல் கட்சிகளில் இருந்தும், 12 சுயேச்சைக் குழுக்களில் இருந்துமே மேற்படி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் முன்னாள் எம்.பிக்களான கெஹலிய ரம்புக்வெல்ல, லக்ஸ்மன்கிரியல்ல, லொஹான்...
யாழில் 6 ஆசனங்களுக்காக 396 வேட்பாளர்கள் களத்தில்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகள், 23 சுயேச்சைக் குழுக்கள் என மொத்தமாக 46 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்றும், அவற்றில் இரண்டு சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றும் மாவட்ட...
நுவரெலியாவில் 8 ஆசனங்களுக்காக 308 பேர் போட்டி
நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 17 அரசியல் கட்சிகளில் இருந்தும், 11 சுயேச்சை குழுக்களில் இருந்தும் 308 பேர் போட்டியிடுகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட 3 அரசியல் கட்சிகளினதும், 4 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு...
சஜித் அணியின் பசறை அமைப்பாளர் சஞ்சய்க்கு வெட்டு!
பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனு தனக்கு வழங்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்தின் அழுத்தம்...
நுவரெலியாவில் இதொகா வேட்புமனு தாக்கல்
பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்ட குழுவினர் (11.10.2024) இன்று காலை...
இதொகாவின் தலையீட்டால் அதிகரிக்கப்பட்ட சம்பளம் தொழிலாளர்களின் கைகளுக்கு கிட்டியது!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலையீட்டையடுத்து மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபை ஊடாக நிர்ணயிக்கப்பட்ட சம்பள உயர்வு நேற்று (10) கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள தொழிலாளர்கள், இதொகாவுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்....
மலையகத் தமிழ் தலைவர்கள் இம்முறை எப்படி களம் காண்கிறார்கள்?
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக தமிழ் மக்களின் பிரதிநிதியாக சுயேச்சையாகப் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்ட தமிழ் அரசியல் கூட்டணியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார் என தெரியவருகின்றது.
தமிழர்...
தேயிலை ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து ஆராய்வு
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani)இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார...
நுவரெலியாவில் களமிறங்கும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி!
பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஈரோஸ் ஜனநாயக முன்னணி நேற்று தாக்கல் செய்துள்ளது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன் மற்றும் முன்னணியின் சார்பில் இணைந்து இம்முறை நுவரெலியா...
மனைவியை வெட்டிய கணவன்: டயகம பகுதியில் சம்பவம்
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு பகுதியில் கணவன், தனது மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது.
காயமடைந்த பெண் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் (09)...












