ஜனாதிபதி தேர்தல் குறித்து சந்திரிக்காவின் நிலைப்பாடு அறிவிப்பு!

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர்களுக்கும் தான் ஆதரவு வழங்க போவதில்லை என்று இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதியான சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா, அத்தனகல தேர்தல்...

மலையக மண்ணிலிருந்தே அடுத்த பிரதமர்?

0
ஊவா மண்ணில் அமோக வெற்றி கிடைக்கப்பெற்றால் அடுத்த பிரதமராக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவாவதற்குரிய வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

மலையக மக்களுக்கு உரிமைகளை வழங்குவதில் ஜனாதிபதி உறுதி!

0
பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீட்டெடுத்ததால் தான் ஜனாதிபதி தேர்தலில் பலரால் சுதந்திரமாக போட்டியிடக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்!

0
“கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், அபிவிருத்தி தேவைப்பாடுகளையும் நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம். மாறாக தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்ப் பிரதிநிதி புராணம் பாடிவிட்டு காணாமல்போகும் அரசியல்வாதிகள் போல்...

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்?

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை தான் இராஜினாமா செய்வதாக அக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகா அறிவித்துள்ள நிலையில், புதிய தவிசாளர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராகக்...

சஜித்திடம் 47 கோரிக்கைகள் முன்வைப்பு!

0
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியாக ஆதரவளிப்பதற்கு கட்சி எடுத்த முடிவுக்கு மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை அனுமதி வழங்கியுள்ளது. மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை...

மலையகத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன முரண்பாட்டை ஏற்படுத்தாதீர்!

0
மலையகப் பெருந்தோட்ட பிரதேச கல்வியில் தலையீடு செய்து அதன் மூலம் தமிழர்கள் , முஸ்லிம்களிடையே இன முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் சிலருடைய நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் அது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது எனவும்...

மலையக மக்களின் ஆதரவு குறித்து ஜனாதிபதிக்கு திகா விடுத்துள்ள சவால்!

0
மலையக மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவார் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும்...

சம்பள உயர்வு சமரில் வெல்வோம்!

0
“ சம்பள பிரச்சினையை மாத்திரம் கூறி மலையக மக்களை முடக்கி வைக்க முடியாது.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இலங்கை...

மஸ்கெலியா விபத்தில் இருவர் பலி: மேலும் இருவர் படுகாயம்!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆட்டோவும், சிறிய ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்து மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...