பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு STEM ஆசிரியர் பயிற்சி திட்டம்
2023 ஜூலையில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் முகமாக STEM பாடங்களை (பௌதீகவியல், இரசாயனவியல்,...
மலையக கல்வி அபிவிருத்திக்கு என்றும் துணை நிற்போம்!
கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என உறுதியாக நம்புகின்றோம். எனவே, மலையக கல்வி அபிவிருத்திக்கு நாம் என்றும் துணை நிற்போம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும்,...
ஐக்கிய தொழிலாளர் முன்னணி ரணிலுக்கு ஆதரவு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஐக்கிய தொழிலாளர் முன்னணி தீர்மானித்துள்ளது என்று அதன் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பதுளையில் இன்று நடைபெற்ற ஊடக...
ஹப்புத்தளையில் லொறி விபத்து
ஹப்புத்தளை , தங்கமலை பகுதியில் இன்று காலை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறி குருணாகலை பகுதியில் இருந்து நுவரெலியா - வெலிமடை...
ரணிலின் வெற்றிக்காக கம்பஹாவில் கூட்டு ஒப்பரேஷன்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்து கம்பஹா தொகுதியில் வேலைத்திட்டத்தை...
மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை மையப்படுத்தி சஜித்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் செய்ய பட உள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்காக, தன்னால் முன் வைக்க பட்ட மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை ஐந்து திருத்தங்களுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி...
தலவாக்கலை, பாமஸ்டன் பகுதியில் விபத்து: 8 பேர் காயம்!
தனியார் பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் பேருந்தில் பயணித்த சாரதி உட்பட ஐவர்...
பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர காணி உறுதி!
பெருந்தோட்ட மக்களின் உண்மையான சமூகமயமாக்கலுக்காக நிரந்தர காணி உறுதிகளை வழங்குவதாகவும் இவர்களுக்கான வசிப்பிட உரிமையை இனி சலுகைப் பத்திரத்தில் மட்டுப்படுத்தாமல் தொடர்வதாகவும் பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய...
தோட்ட அதிகாரியின் அடாவடிக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!
தோட்ட அதிகாரியொருவர் , தோட்ட தொழிலாளி ஒருவரை தாக்கியதாக கூறி தோட்ட அதிகாரியின் அடாவடித் தனத்தை கண்டித்து தலவாக்கலை ட்றூப் தோட்ட தொழிலாளர்கள் இன்று (01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் கீழ்...
மொட்டு கட்சி வேட்பாளர் 07 ஆம் திகதி அறிவிப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரமளவிலேயே பெயரிடப்படவுள்ளார் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.
நாடாளுமன்ற...