பார் லைசனை இரத்து செய்யும் முடிவை வரவேற்கிறார் வேலுகுமார்
கடந்த ஆட்சியின்போது முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மதுபான அனுமதி பத்திரங்களை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியினர் விடுத்துள்ள அறிவிப்பை கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
விபத்தில் இளம் தம்பதியினர் பலி!
அக்குரஸ்ஸ , சியம்பலாகொட - பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில்...
குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலத்திரனியல் முறையில் விசா விநியோகிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் கடந்த...
புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவும் விசாரணை!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளுக்காக கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரிகளை நாளை(26)...
புதிய அமைச்சர்களுக்கு ஜீவன் வாழ்த்து!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“ இலங்கையின் புதிய பிரதமர் கலாநிதி திருமதி. ஹரிணி அமரசூரியவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
நீங்கள் இந்த பிரதமர்...
18 மாத பெண் குழந்தையை கொலை செய்த தாய்: கலஹாவில் கொடூரம்!
தனது 18 மாத பெண் குழந்தையை தாயொருவர் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் கலஹா, கஸ்தூரி லேண்ட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
லக்ஷிகா என்ற 21 வயது இளம் தாயொருவரே இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.அவரை கலஹா...
மகா கூட்டணி: இதொகா – சஜித் அணி இன்று பேச்சு!
பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடனும் பேச்சு நடத்தப்படவுள்ளது என்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளிக்கட்சி தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதற்கமைய இதொகா தலைவர்...
வீதியில் கிடந்த தங்க தாலி, பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த மஸ்கெலியா பகுதி மாணவி!
வீதியில் விழுந்து கிடந்த தங்க தாலி மற்றும் 3, 000 ரூபா பணத்தை உரியவரிடம், மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா ஒப்படைத்துள்ளார்.
மஸ்கெலியா –...
ஜனாதிபதி அநுரவுக்கு ஜீவன் வாழ்த்து: ரணிலுக்கும் நன்றி தெரிவிப்பு
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்துக்கள் - என்று இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரது முகநூல் பதிவு வருமாறு,
“ சவால்களை...
கிழக்கு மாகாண ஆளுநர் இராஜினாமா!
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன், மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களின் ஆளுநர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.













