காட்டுத் தீ: 2 ஏக்கர் நாசம்!
ஊவா-வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு மேற்பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாரிய அளவில் காட்டுத்தீ பரவி வருகின்றது.
குறித்த வனப்பகுதியில் இதுவரையில் சுமார் 2 ஏக்கர் பகுதி தீயினால் எரிந்து நாசமாடைந்துள்ளது.
தீயை அணைப்பதற்காக 30 பேரைக் கொண்ட 112...
பசறை – மடூல்சீமை வீதியில் விபத்து: நால்வர் காயம்!
ஆட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
மடூல்சீமை பகுதியில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த ஆட்டோவொன்று, பசறை - மடூல்சீமை வீதியில் 7 ஆம் கட்டை...
அநுரவுக்கு நாடாளுமன்றில் முழு ஆதரவு வழங்கப்படும் – ராதா
“ நாட்டு மக்களின் வாக்குகளால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு மலையக மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.” – என்று மலையக மக்கள் முன்னணியின்...
மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு: 40 பேர் பாதிப்பு
மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட புரவுன்சீக் பிரிவில் தேயிலை கொழுந்து கொய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இன்று காலைவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 40 பெண்களில்...
இதொகாவின் மக்கள் சேவை தொடரும்!
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்த மலையக மக்களுக்கு, முன்னின்று செயற்பட்ட இ.தொ.காவின் தொண்டர்களுக்கும் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இ.தொ.க இருந்தாலும்...
அநுர குறித்து ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள அறிவிப்பு
கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில்...
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்! (LIVE)
1. அநுரகுமார திஸாநாயக்க – 5,634,915 (42.31%)
2.சஜித் பிரேமதாச 43,63,035 (32.76%)
3.ரணில் விக்கிரமசிங்க – 2,299,767 (17.27%)
4. நாமல் ராஜபக்ச – 342,781 (2.57%)
5. அரியநேத்திரன் - 226,343 (1.70%)
6. திலித் ஜயவீர...
நுவரெலியாவில் 80 சதவீத வாக்களிப்பு!
21.09.2024 அன்று நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு மாலை 04.00 மணி வரை சுமூகமாக இடம் பெற்றதாகவும் 80% சதவீத மான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், நுவரெலியா மாவட்ட செயலாளரும், தேர்தல்...
வாக்காளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய வாக்களிப்பு நிலையம்
நுவரெலியா - மஸ்கலியா தேர்தல் தொகுதியில் நோர்வுட் நியுவெளி இலக்கம் 205 வாக்களிப்பு நிலையமானது வாக்காளர்களுக்கு பல விதங்களிலும் அசெளகரியத்தை ஏற்படுத்திய ஒன்றாக விளங்கியுள்ளது. நியுவெளி தோட்டத்தின் பழைய தேயிலை தொழிற்சாலையே இப்பகுதியின்...
ஹட்டன் நகரில் கடைக்குள் புகுந்து கொள்ளை!
ஹட்டன் நகரில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் மணிகூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தளபாடங்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனை செய்யப்படும் கடையொன்றிலேயே நள்ளிரவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கை...












