பெருந்தோட்ட மக்களின் மனித உரிமையை மீறும் கம்பனிகள்
“நாட்டில் 11 மாவட்டங்கள் பெருந்தோட்டகளாக காணப்படுகின்றன. அந்த காணிகள் அனைத்தையும் 22 கம்பனிகளே நிர்வகித்துவருகின்றன. என்றாலும் பெருந்தோட்ட மக்களின் மனித உரிமையை மீறியே அந்தக் கம்பனிகள் நிர்வகித்து வருகின்றன. அதனால் இதற்கு எதிராக...
ரூ. 1700 குறித்தான வர்த்தமானி அறிவித்தல் இரத்து!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் வௌியிட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 21ஆம் திகதி தம்மால் வௌியிடப்பட்ட...
இதொகாவின் துரோகம் தொடர்கிறது!
லயன் அறைகளை கிராமங்களாக மாற்றும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஆதரவளித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், எமது மக்களை இன்னும் மூன்று தசாப்தங்கள் பின்தள்ளியுள்ளது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
வடகிழக்கு உரிமை போராட்டத்துக்கு எதிராக மலையக தலைமைகள் செயற்படக்கூடாது!
“ ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு தலைமைகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்திருக்கின்றனர். இவ்விடயத்தில் தென் இலங்கை தமிழ் கட்சிகளின் தலைமைகள் மூக்கை நுழைத்து அவர்களின் நோக்கத்தை கொச்சைப்படுத்தும் வகையில்...
ஜீவனுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் களத்தில்!
நுவரெலியா மாவட்டத்தில் களனி வெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்குட்பட்ட பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும் தொழிலாளாளர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்கான நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க மறுக்கும் களனிவெளி கம்பனியின்...
ரூ. 5000 தேர்தல் லஞ்சமாக இருக்ககூடாது – தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்!
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கில் தீர்வு கிட்டும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்...
இடைக்கால கொடுப்பனவு விடயத்தில் இதொகா, முற்போக்கு கூட்டணி ஓரணியில்!
தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை வரவேற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு, இதொகாவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி...
நுவரெலியா விடுதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு
நுவரெலியா கூட்டுறவு தங்குமிடம் விடுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் (22) இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பனாபிட்டிய கரந்தெனிய பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த...
அமைச்சர் ஜீவனை கைது செய்யுமாறு உத்தரவு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
களனிவெளி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத அமைச்சர் ஜீவன்...
பதுளை மாணவர்களுக்கும் ஜனாதிபதி நிதியம் உதவிக் கரம்
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள அனைத்து மாணவரின் கல்வி மேம்பாட்டிற்காக 'ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024' திட்டத்தின் ஊடாக உதவிகளை வழங்கும் பணி தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 116,000 புலமைப் பரிசில்கள் வழங்கப்பட...