நுகர்வோருக்கு சலுகை வழங்காவிட்டால் கட்டுப்பாட்டு விலை அமுலாகும்!
அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நுகர்வோர்...
மரக்கிளை முறிந்து விழுந்து நபரொருபர் பலி
வலப்பனை மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பட்டிகோட பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலையே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
47 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளார்.
கடும் காற்றால் மரக்கிளை முறிந்து குறித்த நபரின் தலையில்...
கம்பனிகளை கண்டிக்க முற்போக்கு கூட்டணிக்கு முதுகெலும்பில்லை!
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக பெருந்தோட்ட நிறுவனங்களை கண்டிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு முதுகெலும்பில்லை. மாறாக தங்களின் இயலாமையை மூடிமறைக்க மாற்றுத் தொழிற்சங்கங்களை அக்கட்சியினர் விமர்சித்துவருகின்றனர்.”
இவ்வாறு இதொகாவின் உப தலைவர்...
நிலவில் வீடு கட்டுகிறதா இதொகா?
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வங்குரோத்தடைந்துள்ளது, அதனால்தான் எமது தலைவர் காலத்தில் கட்டப்பட்ட வீடுகளை விமர்சித்து அரசியல் நடத்துகின்றனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில்...
அராஜக அரசியலுக்கு அஞ்சமாட்டோம்! திகா சீற்றம்
“லயன்களை கிராமங்களாக்கும் திட்டத்தை ஏற்கமுடியாது. எமது மக்களுக்கு காணி உரிமையே வேண்டும், மாறாக லயன் பகுதியிலேயே அவர்கள் முடக்கப்படக்கூடாது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...
திகா கட்டிய வீடுகள் லயத்தைவிட மோசமாக உள்ளது
தோட்டக் குடியிருப்பு பிரதேசத்துக்கு கிராம அந்தஸ்து வழங்குவதற்கும், பிரதான பாதை ஓரங்களில் புதிய கிராமங்களை அமைப்பதற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது...
நுவரெலியாவில் மரக்கறி விலை அதிகரிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக மழையுடன் கூடிய வானிலை காரணமாக மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கனமழையால் காய்கறிகளை அறுவடை...
மலையக மக்களுக்கு நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்!
பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பகுதிகளைப் புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி...
தோட்ட தொழிலாளர்களுக்கு நிச்சயம் நற்செய்தி கிட்டும்!
ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகிவிட்டது. எமது கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்க தேசிய பொதுவேட்பாளராக களமிறங்கி மக்களின் அமோக ஆதரவுடன் வரலாற்று ரீதியிலான வெற்றியை பதிவு செய்வது...