இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு விழாவை யாழில் நடத்த ஏற்பாடு!
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ தெளிவுப்படுத்தினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண...
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலநடுக்கம்
தமிழ்நாட்டில் இன்று காலை சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை 7.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது 3.2 மெக்னிடியூட் அளவில்...
” அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்” – மேடையில் கண்ணீர்விட்டு அழுத வடகொரிய ஜனாதிபதி….!
" நாட்டில் உள்ள பெண்கள் அதிகமான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்” என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே அடிக்கடி கிலி ஏற்படுத்தும் நாடாக இருக்கிறது, வடகொரியா.
அமெரிக்கா மட்டுமல்ல,...
புயல், கனமழை பாதிப்பு – பொதுவிடுமுறை – மீட்பு பணி தீவிரம்
கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று சென்னைக்கு 1500 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
மேலும் சென்னை,...
மிக்ஜாம் புயலின் தாக்கம் : வெள்ளத்தில் மூழ்கிய சென்னை விமான நிலையம்
சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைடுத்து போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் விமான பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் முற்று முழுதாக போக்குவரத்தில் தடைகள் ஏற்றப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வீட்டினுள் இருந்தே...
பிலிப்பைன்ஸில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு
பிலிப்பைன்ஸின் மிண்டானாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
இருப்பினும் கட்டிடங்கள் குலுங்கியதுடன், இதுவரையில் எந்தவித உயிர் சேதமும் மற்றும் பாதிப்பும்...
போர் இடைநிறுத்தம் முடிவடைந்த 2 நாட்களில் 200 பேர் உயிரிழப்பு!
காசா மீதான தாக்குதல் போர்நிறுத்த உடன்படிக்கையால் நிறுத்தப்பட்டது. இருதரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் போர்நிறுத்தம் முடிவடைந்த பின்னர் இஸ்ரேல் மீண்டும் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது.
இரண்டு நாட்களாக காசாவில் உள்ள நூற்றுக்கணக்கான இலக்குகள்...
30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
இஸ்ரேல் சிறைச்சாலைகளில் இருந்து மேலும் 30 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஹமாஸ் அமைப்பும் மேலும் 12 பணயக் கைதிகளை விடுவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
'இஸ்ரேல்- ஹமாஸ் போர்' கடந்த மாதம் 7 ஆம்...
முடிவுக்கு வந்தது மரணப்போராட்டம் – சுரங்கப்பாதையில் சிக்கிய 41 பேரும் உயிருடன் மீட்பு!
17 நாட்களாக நடைபெற்றுவந்த மரணப்போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
செங்குத்தாக துளையிடும் பணி...
புதிய வைரஸ் பாதிப்பு தொடர்பில் உலக சுகாதார அமைப்புக்கு சீன அரசு விளக்கம்!
சீனாவில் பரவும் மூச்சுத்திணறல் சம்பவங்களில் வழக்கத்துக்கு மாறான அல்லது புதுவகையான நோய்க் கிருமிகள் எதுவும் காணப்படவில்லை என்று சீனா கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்நாட்டின் வடக்கில் அதிகரிக்கும் நியூமோனியா சம்பவங்கள் குறித்து...



