மலேசியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள்
மலேசியாவின் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சென்டுல் பகுதியிலுள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (22) இந்த கொலைகள்...
உக்ரைனுக்கு தொடர் ஆதரவை வழங்க கனடா உறுதி
உக்ரைனுக்கு தமது நாடு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா,...
பாகிஸ்தானில் தேர்தல் தினம் நிர்ணயம்
பாகிஸ்தானில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் பொதுத் தேர்தல் நடக்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை...
இலங்கையர்களான தந்தை மற்றும் மகள் நோர்வே தேர்தலில் வெற்றி
நோர்வே - ஒஸ்லோ தேர்தல்களில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகளும் வெற்றி பெற்றுள்ளனர்.
தந்தையும் மகளும் இருவேறு பிரதான கட்சிகளின் சார்பில் முறையே கன்சர்வேட்டிவ் கட்சியிலும், தொழிலாளர் கட்சியிலும் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளனர்.
உத்தியோகபூர்வமான...
நீல நிறத்தில் ஒளிரும் கடல்
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலானது நீல நிறத்தில் ஒளிர்கின்றமை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் இந்த அதிசய காட்சியினை காண்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
இந்த கடல் நீல...
வெள்ளத்தில் மூழ்கிய விமான நிலைய முனையம்! (காணொளி )
பிரித்தானியாவில் இந்த வாரம் அதிக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வேல்ஸ் மற்றும் வடமேற்கு பிரித்தானியாவில் கனமழைக்கான இரண்டு நாள் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதோடு பெரிய ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்...
இத்தாலியில் மீண்டும் நிலநடுக்கம்
மத்திய இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பாடசாலைகள்...
லிபியாவில் வெள்ளத்தில் சிக்கி 11, 300 பேர் உயிரிழப்பு !
லிபியாவில் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,300 ஆக உயர்ந்துள்ளது 10,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியா மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள ஒரு வட ஆப்பிரிக்க நாடு. அந்த கடலில்...
லிபியாவில் ஏற்பட்ட பெருவெள்ளம் : 20,000 பேர் வரை பலியாகி இருக்கக் கூடும் – வெளியான அதிர்ச்சி தகவல்
லிபியா நாட்டில் ஏற்பட்ட பெரும் சுனாமி மற்றும் வெள்ளத்தின் காரணாமாக 20000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மொரோக்கா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக 3,000 மேற்பட்டோர் பலியான நிலையில், 10000-ற்கும்...
கேரளாவில் புதிய வைரஸால் இருவர் பலி
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
நிபா வைரஸால் மூளை செல்களை அழிந்து, உமிழ்நீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களிடையே பரவுவதாக...