காசாவில் கோரத் தாக்குதல்: 146 பேர் பலி!
காசாவில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 24 மணி நேரத்தில் 146 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேலுக்குள்...
இந்தியாவுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் தயார்!
காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர் விருப்பம்...
மீண்டும் கொரோனா: சிங்கப்பூர், ஹாங்காங்கில் பாதிப்பு!
ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்...
பாதுகாப்பு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்குகிறது இந்தியா!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, இராணுவத்துக்கு புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய துணை பட்ஜெட் மூலம் இந்திய நாணய...
இந்திய, பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்: ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்
இந்திய, பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்: ட்ரம்ப் மீண்டும் தம்பட்டம்
" இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான்” என அமெரிக்க ஜனாதிபதி டொனல்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
இருதரப்புக்கும் இடையே அமெரிக்கா...
கிறீன்ஸ் கட்சி தலைவரானார் புரட்சிப் பெண்!
ஆஸ்திரேலியாவில் கிறீன்ஸ் கட்சி தலைவராக லாரிசா வாட்டர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மே 3 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மெல்பேர்ண் தொகுதியில் களமிறங்கிய கிறீன்ஸ் கட்சி தலைவர் ஆடம் பேண்ட் அதிர்ச்சி தோல்வி...
காசாவில் பேரவலம்: இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 84 பேர் பலி!
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் நேற்று இடம்பெற்ற வான் வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் பலியாகியுள்ளனர்.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு...
பாகிஸ்தானுக்கு துணை நிற்கும் துருக்கி!
பாகிஸ்தான் துருக்கியின் உண்மையான நண்பன் என்றும், அந்நாட்டுக்காக தொடர்ந்து துணை நிற்போம் என்றும் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்த துருக்கிக்கு, பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவித்துள்ள நிலையிலேயே...
மெக்சிகோவில் கோர விபத்து: 21 பேர் பலி!
மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர்.
மத்திய மெக்சிகோவில் அதிவேக வீதியில் 3 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும்...
‘ஆபரேஷன் சிந்தூர்’: பாகிஸ்தான் விமான படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள் நாசம்
‘ஆபரேஷன் சிந்தூர்’: பாகிஸ்தான் விமான படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள் நாசம்
இந்தியாவால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் விமானப் படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள், போர் விமானங்கள் நாசமடைந்துள்ளன. அத்துடன் பாகிஸ்தான்...