நைஜருக்கு எதிராக இராணுவ நடவடிக்கை – மேற்கு ஆபிரிக்க நாடுகள் அதிரடி வியூகம்
இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்ற நைஜர் நாட்டின் மீது வெகு விரைவில் இராணுவ தலையீடு ஒன்றை மேற்கொள்ள மேற்கு ஆபிரிக்க நாடுகளிடையே இணக்கம் எட்டப்பட்டதாக ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பிராந்திய தலைவர்களின் கூட்டத்தில் தயார்நிலை இராணுவப்...
நிலவை ஆராய 4 தசாப்தங்களுக்கு பிற்கு விண்கலத்தை அனுப்பியது ரஷ்யா!
விண்வெளி ஆராய்ச்சியின் முன்னனியில் உள்ள நாடான ரஷியா, நிலவை ஆராய்வதற்காக "லூனா-25" என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
கடந்த 1976 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா...
திபெத்தில் உள்ள உறைவிட பாடசாலைகள் சீன கலாச்சாரத்தில் முழுமையாக மூழ்கி காணப்படுகின்றன
வெளிநாட்டு ஊடகமொன்றாக திபெத்தில் நுழைவதற்கான ஒரே வழியாக சீன அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வழங்கப்பட்ட அனுமதியின்படி, ஸ்பெயின் சர்வதேச செய்தி நிறுவனமான EFE திபெத் பாடசாலைக்கான அணுகலைப் பெற்றது. இங்கு மாணவர்கள் மாண்டரின்...
தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் உத்வேகமடைந்த தெற்கு காஷ்மீர் மாணவர்கள்
சில காலத்திற்கு முன்பு தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் பிரதேசமானது 'புதுயுக' தீவிரவாதம் மற்றும் அமைதியின்மையின் மையமாக உருவெடுத்தது. இன்று, இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உயர்கல்வி பெறவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
“நிறுவனக்...
லண்டனில் இடம்பெற்ற நயா காஷ்மீர் நிகழ்வு ஜே&கே முன்னேற்றத்தை போற்றுகிறது
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு லண்டனில் நடத்தப்பட்ட நிழ்ச்சியில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னேற்றம் கொண்டாடப்பட்டது. இந்தோ-ஐரோப்பிய காஷ்மீர் மன்றம் (IEKF UK-Indo-European Kashmir Forum) இந்து...
பிலிப்பைன்ஸ் மீதான ஆயுத தாக்குதலானது அமெரிக்காவின் பாதுகாப்பு கடமையை தூண்டும்: வெளியுறவுத்துறை
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மேற்கொண்ட பயிற்சி நடவடிக்கைகளை சீனா நீர்ப்பீரங்கி கொண்டு தடுத்தமைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) கண்டனம் தெரிவித்தது,
"தென் சீனக் கடலில் உள்ள அதன் கடலோரக் காவல்படை...
“பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு”
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவடைகிறது....
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் – 8 பேர் பலி!
உக்ரைன்மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறைந்தபட்சம் 8 பேர் பலியாகியுள்ளனர். 31 பேர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு உக்ரைன் நகரமான போக்ரோவ்ஸ்க் மீது ரஷ்யாவின் இரு ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டடம் சேதமடைந்தது. இந்த...
ஜி -20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வருகை!
இந்தியாவில் நடைபெறும் ஜி - 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி, ஆஸ்திரேலிய உள்ளிட்ட தலைவர்கள் அங்கு செல்லவுள்ளனர்.
2023 இல் ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு இடங்களில்...
சீனாவுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் இரண்டு அமெரிக்க கடற்படை மாலுமிகள் கைது!
சீன உளவுத்துறை அதிகாரிகளுக்கு இராணுவ ரகசியங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் தெற்கு கலிபோர்னியாவில் இரண்டு கடற்படை மாலுமிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பேட்ரிக் வெய் (22) என அழைக்கப்படும்...



