ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..
ஆப்கானிஸ்தானின் பைய்ஜாபாத்தில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. பூமிக்கடியே 79 கிலோ மீட்டர் தூர ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள கட்டிடங்கள் பலமாக...
சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களுக்கு இந்தியா அணுகுவதற்கான நிரந்தர வழி திறக்கப்பட்டுள்ளது
இந்தியா - பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையில் 2018 ஒக்டோபர் மாதம், 'சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு சரக்குகளை நகர்த்துவதற்கான ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டன. மேலும் ஒரு வருடத்திற்குப் பின்னர் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான...
அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்பு குறையும்: WEF அறிக்கை
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள தொழிலாளர் சந்தைகள் உலகளாவிய சராசரியை விட குறைவான வேலை வாய்ப்புகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) வெளியிட்டுள்ள...
போர் விமானங்கள் தயாரிப்பதற்காக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை
இந்தியா பாதுகாப்புத் துறையில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை முன்வைத்தாலும், புதுதில்லி தனது எதிர்கால உள்நாட்டு போர் விமானத் திட்டங்களுக்கான என்ஜின்களை தயாரிப்பது குறித்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் முக்கிய விவாதங்களை நடத்தி...
போர் விமானங்கள் தயாரிப்பதற்காக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை
இந்தியா பாதுகாப்புத் துறையில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை முன்வைத்தாலும், புதுதில்லி தனது எதிர்கால உள்நாட்டு போர் விமானத் திட்டங்களுக்கான என்ஜின்களை தயாரிப்பது குறித்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் முக்கிய விவாதங்களை நடத்தி...
இம்ரான் கானுக்கு வெளிநாடு செல்லத் தடை!
பாகிஸ்தானை விட்டு வெளியேற அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, இம்ரானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாப்...
சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா
சீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வேரியண்டை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகாரிகள் வேகமாக மேற்கொண்டு வருகின்றனர்....
இந்திய சமூகத்தை பாதிக்கும் முக்கிய விடயங்களில் கவனத்தை ஈர்க்கும் காஷ்மீரி பத்திரிக்கையாளர் யாஸ்மீன் கான் வதோ
ஸ்ரீநகரைச் சேர்ந்த 28 வயதான யாஸ்மீன் கான் என்ற பத்திரிகையாளர், சமூகப் பிரச்சனைகள், பாலினப் பிரச்சனைகள், குடும்ப வன்முறை மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஊடகத்துறையில் அலைகளை உருவாக்கி...
இந்தியாவின் பணவீக்கம் ஏப்ரலில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு இருக்கும்: கருத்துக்கணிப்பு
இந்தியாவின் நுகர்வோர் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது, ஏனெனில் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் மிதமானதாக உள்ளது, இது தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்திய ரிசர்வ் வங்கியின்...
தெற்காசியாவில் போதைப் பொருள் விநியோக மையமாக பாகிஸ்தான்?
தெற்காசியாவில் போதைப் பொருள் விநியோக மையமாக பாகிஸ்தான்?
போதையில் சிக்கித் தவிக்கும் இலங்கை!
இலங்கையில் போதைப் பொருள் பாவனை தற்போது மிக மோசமாக வியாபித்துள்ளது. போதைப் பொருள் பயன்படுத்துபவர்களைப் பார்த்தால் இதன் கொடூரத்தைப் புரிந்துகொள்ள முடியும்....





