அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மனித உரிமை போராளிக்கு 10 ஆண்டு சிறை!
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கி. சட்டத்தரணியான இவர் பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980-களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் ஆவார். பெலாரசில் ஜனநாயகம் வலுப்படவும்...
கடல் அலையின் முகத்தை புகைப்படம் எடுத்த லண்டன் கலைஞர்!
ஒரு நிகழ்வையோ, நபரையோ படம் பிடிக்க வேண்டும் என்பதற்காக புகைப்பட கலைஞர்கள் மேற்கொள்ளும் மெனக்கெடல்கள் வார்த்தைகளை எளிதாக சொல்லிவிட முடியாது. குறிப்பாக வன விலங்குகள், இயற்கை நிகழ்வுகள் அல்லது இயற்கையின் அழகை போட்டோவாக...
பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் பாகிஸ்தான் – உணவு வழங்குவதிலும் நெருக்கடி
பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகின்றது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும்...
அழிந்துபோனதாக கருதப்பட்ட அரியவகை பூச்சி ஒன்று அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடிப்பு
50 ஆண்டுகளுக்கு முன்பாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அரியவகை பூச்சி ஒன்று அமெரிக்காவில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
பாலிஸ்டோகோட்ஸ் பங்க்டாட்டா அல்லது ராட்சத லேஸ்விங் என அழைக்கப்படும் ஒருவகை பூச்சி 50 ஆண்டுகளுக்கும் முன்னர் வட அமெரிக்கா...
இலங்கை, பூட்டான், குரோஷியா, மாலத்தீவு மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் டெல்லிக்கு விஜயம்
ரைசினா உரையாடலின் எட்டாவது பதிப்பில் பங்கேற்கும் பூட்டான், குரோஷியா, மாலத்தீவு, இலங்கை மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை இந்தியா இன்று வியாழன் (2) புது டெல்லிக்கு அழைத்தது.
#RaisinaDialogue2023க்கு உலகம் முழுவதிலுமிருந்து...
‘ட்ரோன்’ தாக்குதலையடுத்து எல்லை பாதுகாப்பை பலப்படுத்த புடின் உத்தரவு!
‘டிரோன்’ தாக்குதல்களுக்கு பிறகு உக்ரைனுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியா போர் ஓர் ஆண்டை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே உக்ரைன்...
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிமீ தொலைவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் நேற்று (28) ஏற்பட்டுள்ளதாகவும் 23:47 நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது
இது...
ஜி 20 தலைமைத்துவம் : பசுமை ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி
பசுமை ஆற்றல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி உள்ளிட்ட பல விlயங்களுக்கு இந்தியாவின் ஜி20 தலைமையானது உலகிற்கு நன்மை பயக்கும் என உறுப்பு நாடுகள் பலவும் தெரிவித்துள்ளன. ஜி-20...
கின்னஸில் இடம்பிடித்த ஜப்பானின் மகளிர் இரட்டையர்கள்!
உலகிலேயே அதிக உயர வித்தியாசம் கொண்ட இரட்டையர்களாக ஜப்பானைச் சேர்ந்த சகோதரிகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளனர்.
பொதுவாக, இரட்டையர்கள் ஒரேமாதிரியான உடல் அமைப்பு, அடையாளங்களைக் கொண்டிருப்பர். ஆனால், யோஷி மற்றும் மிச்சி கிகுச்சி...
கடலில் மூழ்கியது படகு – 12 சிறார்கள் உட்பட 60 அகதிகள் பலி!
இத்தாலியின் தெற்கு கடற்பரப்பில் அகதிகள் படகு மூழ்கியதில் 12 சிறார்கள் உட்பட 60 பேர் பலியாகியுள்ளனர்.
வறுமை மற்றும் உள்நாட்டு போர் ஆகியவற்றால் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இத்தாலி...






